யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களினால் இரத்ததான முகாம்

-யாழ் நிருபர்- யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களினால் இரத்ததான முகாம் ஒன்று நேற்று வியாழக்கிழமை நண்பகல் முன்னெடுக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் முக அமைப்பு…
Read More...

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் ஊழியர்கள் கௌரவிப்பு

-கல்முனை நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நோயாளிகளுக்கும் சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் மக்களுக்கும் தரமான சுகாதாரமான மலிவான தொற்றா நோயை தவிர்க்கும்…
Read More...

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு வரவேற்பு நிகழ்வு

-கல்முனை நிருபர்- புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டீ. ஜி. மலின்டன் கொஸ்டாவை  வரவேற்கும் நிகழ்வும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More...

08 – 10 மணிநேர மின்வெட்டு

இன்று தேவையான நிலக்கரிக்கான கொள்வனவு உத்தரவு வழங்கப்படாவிட்டால், ஒக்டோபர் 23ஆம் திகதிக்கு பின்னர் 08 – 10 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு…
Read More...

நாட்டின் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை…
Read More...

அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்தார் அமைச்சர் அலி சப்ரி

அமெரிக்க அதிபர் ஜோ பிடனை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் எழுபத்தி ஏழாவது அமர்வை முன்னிட்டு அமெரிக்க ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியினால்…
Read More...

நெருக்கடியில் இருந்து இலங்கை மீள முடியும் என வெளிநாட்டுத் தூதுவர்கள் நம்பிக்கை

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டு தூதவர்கள் ஜனாதிபதியிடம்…
Read More...

யூனியன் அஷ்யூரன்ஸ் வழங்கும் நாடளாவிய ரீதியிலான மாபெரும் கட்டுரை கவிதை போட்டி

செப்டம்பர் என்பது ஆயுள் காப்பீட்டு விழிப்புணர்வு மாதமாகும் ‘ஆயுள் காப்பீட்டின் முக்கியத்துவம்’ பற்றி பேசலாம். UNION ASSURANCE வலைப்பதிவு (BLOG) போட்டியில் கலந்து கொண்டு ரூ. 180,000…
Read More...

யாழில் மாணவர்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் திட்டம்

யாழ். மாவட்ட சமுதாயச் சங்கிலி idove youth முன்னெடுத்து வரும் சமய நல்லிணக்க மற்றுமொரு செயற்பாடாக பாடசாலை மாணவர்களுக்கிடையில் கழிவு முகாமைத்துவத்தின் ஊடாக வீட்டுத்தோட்டத்தினை…
Read More...

பாடசாலை மாணவி தொடர்பான செய்தியில் உண்மையில்லை

வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம்…
Read More...