நீங்கள் செய்யும் மக்கள் சேவையால் உங்கள் உயிர் காப்பாற்றப்பட்டது!

-யாழ் நிருபர்- பல தடவை உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வந்த போதும் நீங்கள் செய்யும் மக்கள் சேவை தான் உங்களை காப்பாற்றியுள்ளதாக கிராம அலுவலர் ஒருவர் அமைச்சர் டக்ளஸ்…
Read More...

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தலைவராக கே.பாலகிருஸ்ணன் தெரிவு!

இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் தேசிய தலைமையகத்தின் தலைவராக கே.பாலகிருஸ்ணன் தெரிவு இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின்  யாழ்ப்பாண கிளையின் முன்னை நாள் தலைவராகவிருந்த  கே.பாலகிருஸ்ணன் இலங்கை…
Read More...

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் கும்பாபிஷேகம்!

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் மஹாகும்பாபிஷேகம்  நேற்று ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாக  இடம்பெற்றது. எண்ணெய்காப்பு 21.06.2023 முதல்…
Read More...

பொலிஸாரை தாக்கிய பெண்கள் உட்பட 10 பேர் கைது : 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி!

-மன்னார் நிருபர்- மன்னார் உயிலங்குளம் பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிடப்படும் பெண்கள் உட்பட 10 பேர் எதிர்வரும் ஜீலை 10…
Read More...

கல்லடி புதுமுகத்துவாரம் சிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவம்!

-மட்டக்களப்பு நிருபர்- கல்லடி புதுமுகத்துவாரம் அருள்மிகு ஸ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம் இன்று திங்கட்கிழமை  திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி, எதிர்வரும் 03 ஆம்…
Read More...

கல்லடி- உப்போடை நொச்சிமுனை சித்தி விநாயகர் ஆலய தேரோட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- கல்லடி - உப்போடை, நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய தேரோட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை   இடம்பெற்றது. இதன்போது வேத பாராயணங்கள் ஒலிக்க,…
Read More...

பார்வையற்ற இருவருக்கு திருமணம் நிகழ்த்தி வைத்த மட்டக்களப்பு சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையம்

-மட்டக்களப்பு செய்தியாளர்- மட்டக்களப்பு மாவட்ட சமாதான  நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் முற்று முழுவதுமாக விழிப்புலனற்ற இருவருக்கு திருமணத்தினை நடாத்தி சமூக…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - ஜூன் 26, 2023 திங்கட்கிழமை மேஷம் குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகளை நீக்குவீர்கள். துணிவுடன் விரும்பிய பெண்ணிடம் மனதை வெளிப்படுத்துவீர்கள்.…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி,…
Read More...

மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கி 60 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று சனிக்கிழமை…
Read More...