இரண்டு முக்கிய மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் அனுமதி

இரண்டு தனித்தனி முக்கிய வழக்குகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுக்களை தொடர உச்ச நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. ரோயல் பார்க் கொலைக்…
Read More...

பிரதேச செயலாளர்கள் வேலை நிறுத்தம்

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மொனராகலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு பிரதேச செயலாளர் எவரும் கலந்து கொள்ளவில்லை, என அந்த மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள் சங்கத்தின் தலைவரும்…
Read More...

கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இன்று வெள்ளிக்கிழமை பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும்…
Read More...

நாட்டில் போசாக்கு ஒரு முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது

-மன்னார் நிருபர்- கடினமான ஒரு சூழ்நிலையில் நாடு இருக்கும் நிலையில் போசாக்கு ஒரு முக்கியமான பிரச்சினையாக காணப்படுகின்றது. அதிலும் கர்ப்பிணி தாய் மார்களின் போசாக்கு ஒரு முக்கிய அம்சம்,…
Read More...

கதிர்காமம் பிரதேச சபை கலைக்கப்பட்டது

கதிர்காமம் பிரதேச சபையை நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் கலைத்து, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, மே 10ஆம் திகதி உள்ளுராட்சி…
Read More...

பெரிய வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும் பெரிய வெங்காயங்களை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, பெரிய வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தற்போது…
Read More...

கால்நடை தீவன உற்பத்திக்காக தானியங்களை இறக்குமதி செய்ய அனுமதி

கால்நடைத் தீவன உற்பத்திக்காக 25,000 மெற்றிக் தொன் சோளம் அல்லது பிற பொருத்தமான தானியங்களை இறக்குமதி செய்வதற்கு, விவசாய அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை…
Read More...

சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற மேலும் 12 பேர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்கரைப் பகுதியில், நேற்று…
Read More...

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை

அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை அத்தியாவசிய பயணங்களுக்கு மட்டுப்படுத்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யோசனை முன்வைத்துள்ளார். தற்போதைய பொருளாதார…
Read More...

புதுநகர் பாடசாலை முப்பெரும் விழா

சம்மாந்துறை கல்வி வலய கமு/சது/புதுநகர் பாடசாலை முப்பெரும் விழா பாடசாலை அதிபர் எஸ். சிவயோகராஜா தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இவ்விழாவுக்கு, பிரதம அதிதியாக…
Read More...