யாழ்.அராலி மேற்கு நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம்!

-யாழ் நிருபர்- யாழ்.அராலி மேற்கு நீளத்திக்காடு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது கடந்த ஜீன் 20 அன்று ஆரம்பித்து திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் 7ஆம்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.…
Read More...

மட்டு.வாகரையில் வேட்டைக்கு சென்ற சிறுவன் உயிரிழப்பு : கொலை என குடும்பத்தினர் சந்தேகம்!

-கோ.டிலூக்சன்- மட்டக்களப்பு-வாகரை பிரதேசத்தில் காட்டுக்கு வேட்டையாட சென்ற சிறுவன் ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

மனைவியின் வீட்டிற்கு சென்று உயிரை மாய்த்துக் கொண்ட இளம் குடும்பஸ்தர்!

-மட்டக்களப்பு நிருபர்- வெல்லாவெளி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தும்பாலை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளதாக…
Read More...

மட்டக்களப்பில் சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு!

-மட்டக்களப்பு நிருபர்- சர்வதேச போதைப் பொருள் துஸ்பிரயோக தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் போதைப்பொரு ள் தடுப்பு பிரிவின் உத்தியோகத்தர்களால் விழிப்புணர்வு…
Read More...

பத்மநாபா ஞாபகார்த்த சவால் கிண்ண உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தின் 75 ஆவது ஆண்டினைச் சிறப்பிக்கும் வகையில் பாடுமீன் பொழுது போக்குக் கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபா ஞாபகார்த்த…
Read More...

சமூர்த்தி பயனாளிகளின் பெயர் நீக்கப்பட்டமை பெரும் அநீதி !

-கிண்ணியா நிருபர்- நாடெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான சமூர்த்தி பயனாளிகள் திட்டமிட்ட முறையில் சில அதிகார தரப்பினரால் பெயர் நீக்கப்பட்டுள்ளமையினால் பெரும் அசௌகரியங்களுக்கு…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - ஜூன் 27, 2023 செவ்வாய்க்கிழமை மேஷம் காலம் தாழ்த்தி எடுக்கப்படும் முடிவுகளால் நல்ல பலனை பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய காண்ட்ராக்ட்கள் எடுப்பீர்கள்.…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்…
Read More...

எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது – முல்லை பாரதி மகாவித்தியாலய மாணவர்கள் போராட்டம்!

எமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது - முல்லை பாரதி மகாவித்தியாலய மாணவர்கள் இன்று திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் பாடசாலைகளுக்கிடையிலான…
Read More...