உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு!

ஹட்டன் - நோர்வூட் இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில், மர்மமான முறையில் உயிரிழந்த  சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தோட்டத் தொழிலாளி ஒருவர் நேற்று…
Read More...

மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் !

சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்ற பிரதேசமான பொத்துவில் அறுகம்பை பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் நீர் சறுக்கல் படகுகளை (surfing board) ஏற்றிச் செல்வதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று…
Read More...

அடிப்படை உரிமைகளை மதிப்பதன் மூலம் சமூக சீரழிவை குறைக்கலாம்

-அம்பாறை நிருபர்- மனிதன் ஒரு உயிராக இருப்பதனால் அவனுக்கு வாழும் உரிமை உண்டு. மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும்…
Read More...

நிவாரண கொடுப்பனவில் முறைகேடு – தலவாக்கலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

-பதுளை நிருபர்- அரசாங்கத்தினால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் இடம்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க கோரியும்…
Read More...

திருகோணமலை பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிலவும் சிற்றூழியர் பற்றாக்குறையை உடனடி தீர்க்குமாரி கோரி,  திருகோணமலை பொது வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் இன்று புதன்கிழமை…
Read More...

செந்தில் தொண்டமான் குறித்து லண்டன் தமிழர்கள் மத்தியில் அண்ணாமலை கருத்து!

கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானின் நியமனம் தமிழ் மக்களின் பெரும்பாலான முக்கிய பிரச்னைகளை தீா்க்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை…
Read More...

யாழில் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டவர் கைது!

-யாழ் நிருபர்- யாழில் தொலை பேசி திருட்டில் ஈடுபட்ட   ஒருவர்  புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு திருடப்பட்டதொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது தொலைபேசியை…
Read More...

நலன்புரி திட்டம் : மீள்பரிசீலனை விண்ணப்பங்களுக்கு நிதி வசூலிப்பதாக குற்றச்சாட்டு!

அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வறிய மக்களின் வாழ்வாதார மீள் எழுச்சிக்கான சமூக உதவித்திட்ட நடைமுறைகளில் பல்வேறு குழப்பங்கள் மற்றும் பாரபட்சங்கள் காணப்படுவதாக…
Read More...

மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு…
Read More...

யாழ்.மறவன்புலவில் 29 ஜெலட் நைட் குச்சிகள் மீட்பு!

-யாழ் நிருபர்- யாழ். தென்மராட்சி மறவன்புலவு காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 29 ஜெலட்  நைட் குச்சிகள் மீட்க்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு…
Read More...