இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் : சந்தேக நபர் பிணையில்

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் பிணைகாரர்கள் வருகை தராமையினால்…
Read More...

நேர்மறையாக சிந்திக்கும் இளைஞர்கள் திட்டம்

ஐ.ஆர்.ஓ. ஸ்ரீலங்கா அமைப்பு நாடளாவிய ரீதியில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இவ் அமைப்பின் மற்றுமொரு செயற்திட்டமாக "நேர்மறையாக சிந்திக்கும் இளைஞர்கள்" எனும் தலைப்பிலான…
Read More...

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

திருக்கோணேஸ்வரம் ஆலயத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகள் இன்று விஜயமொன்றினை மேற்கொண்டனர். திருக்கோணேஸ்வரா ஆலயத்திற்கு செல்லும் பிரதான பாதையில் இரு பக்கங்களிலும்…
Read More...

பயிர் விதைகளும் 10,000 ரூபா பணமும் வழங்கி வைப்பு

பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தினால் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான வீட்டுத் தோட்டம் செய்வதை ஊக்குவிக்கும் முகமாக பயிர் விதைப் பொதிகளும் தலா 10,000 ரூபா வீதம் காரைதீவில் இன்று…
Read More...

மாணவர் அடைவு மட்டத்தை அதிகரிக்க கணித முகாம்

மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கணித முகாம் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று வித்தியாலய அதிபர் க.செல்வராசா தலைமையில்…
Read More...

யாழ். பொதுநூலக சிற்றுண்டிச்சாலைக்கு சீல்

செப்ரெம்பர் மாதம் யாழ். மாநகர பொது சுகாதார பரிசோதகரிற்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கடந்த 09.09.2022ம் திகதி யாழ் பொது நூலக சிற்றுண்டிச்சாலை பொது சுகாதார பரிசோதகரால்…
Read More...

யாழில் மகாத்மா காந்தியின் பிறந்ததின விழா

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் யாழ். இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் பங்குபற்றுதலுடன் மகாத்மா காந்தியின் பிறந்ததின விழா இன்று காலை 9 மணி அளவில் கல்லூரியின் ஆரம்ப பிரிவு பிரதான…
Read More...

புதிய மதுபான நிலையத்திற்கு எதிர்ப்பு

-கிளிநொச்சி நிருபர்- புதிதாக அமையவுள்ள மதுபான நிலையத்திற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். கிளிநொச்சி கரடி போக்கு சந்தியை அண்மித்த பகுதியில், புதிதாக மதுபான விற்பனை…
Read More...

மழை அதிகரிக்கும்

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் இன்றும் அடுத்த சில நாட்களிலும் மழையுடனான காலநிலையில் சிறிதளவு அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும்…
Read More...

பித்தளை நகைகளை திருடிய அப்பாவி திருடர்கள்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து பித்தளை நகைகள் களவாடப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை காலை…
Read More...