முதியோர் இல்லங்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது

முதியோர் இல்லங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது புறந்தள்ள வேண்டும் என இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். மாவட்ட கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். நவ மங்கை நிவாசத்தில் இன்று…
Read More...

எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருள் விலையில் இன்று ஒக்டோபர் முதலாம் திகதி திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில்…
Read More...

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்க கூடும்

வெதுப்பக உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று அமுலுக்கு வருவதை அடுத்து பாண்…
Read More...

கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு

-அம்பாறை நிருபர்- உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் எம்.எச்.எம் அன்ஸார் தலைமையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு…
Read More...

பூநகரி மீனவர்கள் போராட்டம்

-கிளிநொச்சி நிருபர்- பாரம்பரிய சிறகுவலை தொழில் இடத்தில் கடலட்டை பண்ணை, மக்கள் எதிர்ப்பு, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதிப்பு. பூநகரியில் சம்பவம். பூநகரி - கிராஞ்சி இலவன்குடா…
Read More...

13 ஆண்டுகளாக தவறுதலாக சிறைவாசம் அனுபவித்தவர்

15 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 13 ஆண்டுகள் அநியாயமாக சிறையில் இருந்தவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…
Read More...

தீயில் கருகி உயிரிழந்த தம்பதியினர்

-யாழ் நிருபர்- வல்வெட்டித்துறை -நெடியகாடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசித்து வந்த கணவனும் மனைவியும், நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில்  தீக்காயங்களுக்கு உள்ளாகி…
Read More...

பொலிஸ் பரிசோதகர் வழக்கு ஒத்தி வைப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு மறு விசாரணைக்காக ஒத்தி வைப்பு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர்…
Read More...

ஸஹரானின் மனைவிக்கு எதிரான வழக்கு ஒத்தி வைப்பு

-அம்பாறை நிருபர்- உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கலின் பிரதான குண்டுதாரியான ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவிக்கு எதிராக வழக்கு விசாரணையின் போது குற்ற ஒப்புதல் வாக்குமூலம் தொடர்பில்…
Read More...

பிணைகாரர்கள் வராமையால் மீண்டும் சிறைக்கு சென்ற பிக்கு

-அம்பாறை நிருபர்- இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும்…
Read More...