திருகோணமலையில் ஒரே நேரத்தில் மூன்று பேரை தாக்கிய கரடி!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில்   கரடி  மூன்று பேரை தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது. திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்…
Read More...

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் அமைந்துள்ள கடைகளை பார்வையிட்டார் கிழக்கு ஆளுநர்!

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் அமைந்துள்ள கடைகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டதுடன், நகரப்புற மேம்பாட்டு ஆணையகத்தின்…
Read More...

பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது!

உடம்பில் பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பச்சைக் குத்துதல் மற்றும்,…
Read More...

மட்டு.புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் மாணவர்களினால் புதிய கின்னஸ் சாதனை!

-மட்டக்களப்பு நிருபர்- புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் சாரண மாணவர்களினால் புதிய கின்னஸ் சாதனையொன்று நேற்று சனிக்கிழமை நிகழ்த்தப்பட்டுள்ளது. புனித மிக்கேல் தேசிய…
Read More...

மட்டக்களப்பு – திருகோணமலை பேருந்து : பயணிகளின் உயிருடன் விளையாடும் சாரதி!

திருகோணமலை இருந்து இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மட்டக்களப்பு நோக்கி வருகை தந்த தனியார் பேருந்து சாரதி புகையிலை அதிகமாக பாவித்துவிட்டு வாகனத்தை செலுத்தி வந்தார் மூன்று தடவைகளுக்கு…
Read More...

இன்றைய ராசிபலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - ஜூலை 02, 2023 ஞாயிற்றுக்கிழமை மேஷம் சிந்தனைத் திறனால் சிக்கல் சிரமங்களைக் களைவீர்கள். கடுமையான முயற்சியால் தொழிலில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் நல்ல…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின் பல பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை  சீரற்ற காலநிலை நிலவுவதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும்…
Read More...

ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் 6,000 ஊழியர்கள் தொழிலை இழக்கும் அபாயம்!

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தை  விரைவில் மறுசீரமைக்கத் தவறினால்  அந்த நிறுவனத்தின் சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள்  தொழிலை இழக்க நேரிடும் என துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல்…
Read More...

சீனாவின் நில ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது

-யாழ் நிருபர்- வடக்கு தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி என்ற போர்வையில் சீனா நிலங்களை ஆக்கிரமித்தால் மக்களை அணி திரட்டிப் போராட்டம் செய்யத் தயங்கமாட்டோம் என ஜனநாயக போராளிகள்…
Read More...

போலி வைத்தியர் கைது!

பதிவு செய்யப்பட்ட வைத்தியர் போல் நடித்து இரண்டு வருடங்களாக நோயாளர்களுக்கு சிகிச்சை அளித்த நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். உஸ்வெட்டகெய்யாவ…
Read More...