சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டு விழா!

சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையே விளையாட்டு…
Read More...

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தின் முத்தேர் இரதோற்சவம்!

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க பெற்ற நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதின்நான்காவது திருவிழா ஆகிய முத்தேர் இரதோற்சவம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு…
Read More...

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா : 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு!

-மன்னார் நிருபர்- மன்னார் மருத மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா திருப்பலி இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணி அளவில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ…
Read More...

வந்தாறுமூலை மகாவிஷ்ணு ஆலய தேரோட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- கிழக்கிலங்கையின் சிறப்புமிக்க வந்தாறுமூலை அருள்மிகு பூதேவி,  பூமிதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத் தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை   பக்தி பூர்வமாக இடம்பெற்றது.…
Read More...

ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது!

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பள்ளமடு வீதியில் வைத்து நேற்று சனிக்கிழமை மாலை 85 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் இருவர் கைது…
Read More...

ஹாலிஎல பகுதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

-பதுளை நிருபர்- பதுளை பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல…
Read More...

திருகோணமலையில் வெவ்வேறு விபத்துகளில் 8 பேர் காயம் : ஒருவரின் கால் துண்டிப்பு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் இடம் பெற்ற விபத்துகளில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
Read More...

கடற்றொழிலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார் மைத்திரிபால சிறிசேன

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்துக்கு 3 நாள் விஜயம் செய்துள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை மாலை பருத்தித்துறை…
Read More...

திருகோணமலையில் ஒரே நேரத்தில் மூன்று பேரை தாக்கிய கரடி!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலையில்   கரடி  மூன்று பேரை தாக்கி காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று சனிக்கிழமை பதிவாகியுள்ளது. திருகோணமலை கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்…
Read More...

திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் அமைந்துள்ள கடைகளை பார்வையிட்டார் கிழக்கு ஆளுநர்!

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் அமைந்துள்ள கடைகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அண்மையில் நேரில் சென்று பார்வையிட்டதுடன், நகரப்புற மேம்பாட்டு ஆணையகத்தின்…
Read More...