பனிமூட்டம் காரணமாக விபத்து : வைத்தியர் வைத்தியசாலையில் அனுமதி!

நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியின் நானுஓயா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை, 204 ரூபாவினால்…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

ஐந்து நாட்கள் வங்கி விடுமுறையைத் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 04) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.
Read More...

ஏ-9 வீதியில் கப் ரக வாகனம் கோர விபத்து!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. புதுக்காடு சந்தியை அண்மித்த ஏ9 வீதியில் யாழ்.நோக்கி விற்பனை பொருட்களுடன் பயணித்துக் கொண்டிருந்த…
Read More...

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 45 வது ஆண்டு பகிரங்கப் பொதுக்கூட்டம்!

-யாழ் நிருபர்- புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 45 வது ஆண்டு பகிரங்கப் பொதுக்கூட்டம் நல்லூர் இளங்லைஞர் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது. 1978…
Read More...

சிசிடிவி கமராக்களை திருடியவர்கள் சிசிடிவி காணொளியில் சிக்கினர்!

பலாங்கொடை பிரதேச தேயிலைத் தோட்ட கட்டடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களைத் திருடிய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். பலாங்கொடை…
Read More...

உயிரை மாய்த்துக் கொண்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்

மாத்தறை - வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 35 வயதுடைய குறித்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் தமது…
Read More...

பணம் மற்றும் நகைகள் திருட்டு : மூவர் கைது!

தங்க நகைகள் மற்றும் பணம்  ஆகியவற்றை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ, கட்டுவாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி சந்தேகநபர்கள்…
Read More...

யாழில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண…
Read More...

மட்டக்களப்பில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன சமாதானச் செயத்திட்ட இணைப்பாளர் ரெபின்ஸ்சன் ஒருங்கிணைப்பில், நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாசன் அடிகளார் தலைமையில்…
Read More...