சிசிடிவி கமராக்களை திருடியவர்கள் சிசிடிவி காணொளியில் சிக்கினர்!

பலாங்கொடை பிரதேச தேயிலைத் தோட்ட கட்டடம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களைத் திருடிய சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கடந்த சனிக்கிழமை கைது செய்துள்ளனர். பலாங்கொடை…
Read More...

உயிரை மாய்த்துக் கொண்ட விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்

மாத்தறை - வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் தமது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். 35 வயதுடைய குறித்த விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் தமது…
Read More...

பணம் மற்றும் நகைகள் திருட்டு : மூவர் கைது!

தங்க நகைகள் மற்றும் பணம்  ஆகியவற்றை கொள்ளையடித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரலஸ்கமுவ, கட்டுவாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி சந்தேகநபர்கள்…
Read More...

யாழில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண…
Read More...

மட்டக்களப்பில் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கரித்தாஸ் எகெட் நிறுவன சமாதானச் செயத்திட்ட இணைப்பாளர் ரெபின்ஸ்சன் ஒருங்கிணைப்பில், நிறுவன இயக்குனர் அருட்தந்தை ஜேசுதாசன் அடிகளார் தலைமையில்…
Read More...

ஏறாவூர் பற்றுக் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்வி வலயத்தின் ஏற்பாட்டில் ஏறாவூர்ப்பற்றுக் கோட்டப் பாடசாலைகளுக்கிடையிலான சிறுவர் விளையாட்டு விழா ஏறாவூர் தமிழ் மகாவித்தியாலய விளையாட்டு…
Read More...

மட்டக்களப்பில் பூப்பந்தாட்ட பயிற்சிப் பட்டறை!

பூப்பந்தாட்டப் பயிற்சிப் பட்டறை! உலக பூப்பந்தாட்டத் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பூப்பந்தாட்டச் சங்கம் மட்டக்களப்பு வலயக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒவ்வொரு பூரணை…
Read More...

மீன்பிடிக்க சென்ற இரு மீனவர்களில் ஒருவர் சடலமாக மீட்பு : மற்றொருவரை காணவில்லை!

-மன்னார் நிருபர்- மன்னார் கட்டுக்கரை குளத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போன நிலையில் ஒரு மீனவர் இன்று திங்கட்கிழமை  காலை…
Read More...

தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் கட்சிக்கு எச்சரிக்கை!

-அம்பாறை நிருபர்- தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபாடு காட்டுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
Read More...

சிங்கள மக்களையோ பௌத்த மதத்தையோ நாங்கள் வெறுக்கவில்லை!

-யாழ் நிருபர்- தையட்டியில் அமைந்துள்ள சட்ட விரோதமான திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. எமது உணர்வுகளுக்கு மேலும் சுமையும் துன்பங்களும் ஏற்படுத்துகின்ற…
Read More...