பால்மா விலை அதிகரிப்பு

நாளை முதல் அமுலாகும் வகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மா விலைகளை அதிகரிப்பதற்கு உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளனர். அதற்கமைய, 400 கிராம் பால்மா பொதியொன்றில் விலை…
Read More...

2023 பாதீட்டிற்கு அமைச்சரவை அனுமதி

2023 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்ட மூல வரைவை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கான அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இதற்கமை 2023 ஆம் ஆண்டுக்கான…
Read More...

தீபாவளி முற்பணமாக 15000 ரூபா கொடுக்க கோரிக்கை

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் தீபாவளி முற்பணத்தை 15,000 ரூபா வரை அதிகரிக்குமாறு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவுக்கமைய, அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி நேற்று திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, மின்சாரம் வழங்கல் தொடர்பான சகல…
Read More...

அரச ஊழியர்கள் மீது பழி சுமத்தாதீர்கள்

கடந்த காலங்களில் நாட்டை அழித்தது ராஜபக்சர்கள் இன்றி 16 இலட்சம் அரச உத்தியோகத்தர்களே என தற்போதைய அரசாங்கம் குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், இந்த ராஜபக்ச நிழல் அரசாங்கம் போலியான…
Read More...

பூர்வீக காணிகளை பாதுகாத்தல் தொடர்பான கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேசத்தில் உள்ள பூர்வீக நிலங்கள் மற்றும் பாரம்பரிய வரலாற்று தொன்மைவாய்ந்த குளத்தின் கரையோரப் பகுதிகள் மிக நீண்ட காலமாக மிக நுணுக்கமான முறையில் பல…
Read More...

மீனவர் வலையில் சிக்கிய சடலம்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில், இன்று செவ்வாய்க்கிழமை காலை, மிதந்த நிலையில்  ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத…
Read More...

அம்மி குளவி காலில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கொடிகாமத்தில் அம்மி குளவி காலில் விழுந்ததால் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். கிட்டிணன் தங்கலிங்கம் என்ற (வயது 48) வறணி வடக்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த 5…
Read More...

குக்கிராமத்தில் இருந்து சாதித்த கிளிநொச்சி மாணவன்

வட மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான 2022 ஆம் ஆண்டுக்கான தடகளப் போட்டி யாழ்.துரையப்பா விளையாட்டு அரங்கில் இடம் பெற்று வருகிறது. இந்நிலையில், கிளிநொச்சி முழங்காலில் மகாவித்தியாலய தேசிய…
Read More...

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் மன்னாரிற்கு விஜயம்

-மன்னார் நிருபர்- மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருந்த இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் நேற்று திங்கட்கிழமை  மாலை மன்னார் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து…
Read More...