வீதியில் மரமும் மின் கம்பமும் முறிந்து வீழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு!

-பதுளை நிருபர்- நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதியில் சீரற்ற காலநிலை காரணமாக வீசும் கடும் காற்றால் மரமொன்றும், மின் கம்பமொன்றும் முறிந்து விழுந்தில்…
Read More...

மக்களை பாதிக்கும் மதுபானசாலைக்கு அனுமதி வேண்டாம் : மக்கள் எதிர்ப்பு போராட்டம்!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபான சாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து நேற்று செவ்வாய்கிழமை மன்னார் நகர்…
Read More...

முதலாவது விகாரை சிவன்கோயிலுக்கு மேல் கட்டப்பட்டதை மேத்தானந்த தேரர் மறைக்க முயல்கிறார்!

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சைவக் கோயில்கள் விகாரைகளுக்கு மேல் கட்டப்பட்டுள்ளதாகவும், கந்தரோடையில் ஐம்பதுக்கு அதிகமான விகாரைகள் இருந்ததாகவும் மோசமான பொய்யையும் இனவாதத்தையும்…
Read More...

மன்னார் வளைகுடாவில் சூறைக்காற்று – மீன் பிடிக்க செல்ல தடை

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் இந்தியா தமிழ் நாடு இராமநாதபுரம் மாவட்ட தெற்கு கடல் பகுதியான பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட…
Read More...

தனியார் காணியொன்றிலிருந்து பயங்கரமான வெடிபொருட்கள் மீட்பு!

மானிப்பாய் பொலிஸ் பிரிவு உயரப்புலம், அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணியில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மதயம் 12.00 மணி அளவில்இ வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த காணியின்…
Read More...

மதுஷிகனுக்கு 231 வது படைப்பிரிவினால் கௌரவம்!

-மட்டக்களப்பு நிருபர்- இளம் வயதில் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த மதுஷிகனுக்கு 231 ஆவது இராணுவ படைப்பிரிவினால் நேற்று செவ்வாய்க்கிழமை   மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு…
Read More...

35 இலட்சம் பேருக்கு மின் கட்டணத்தில் 55% சலுகை!

பல்வேறு தரப்பினரின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட மின் விலை திருத்தத்தின் போது 60 இலட்சம் மின் பாவனையாளர்களில் 35 இலட்சம் மின்…
Read More...

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பங்கெடுக்க மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் நேசன் அடிகளார்…

-மன்னார் நிருபர்- மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் சென்னையில் நடைபெற இருக்கும் பதினொராவது(11)  உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில்…
Read More...

புதிதாக திறக்கப்பட உள்ள மதுபான விற்பனை நிலையத்திற்கான அனுமதியை நிறுத்துமாறு கோரிக்கை!

-மன்னார் நிருபர்- மன்னார் நகரில் புதிதாக மதுபான விற்பனை நிலையம் திறக்கப்பட உள்ளமை குறித்தும், அதற்கான அனுமதியை உடன் நிறுத்தக் கோரியும் மன்னார் மாவட்ட…
Read More...

பெல்ஜியத்தூதுவர் – அமைச்சர் நஸீர் அஹமட் சந்திப்பு!

-திருகோணமலை நிருபர்- புது டில்லியில் இருந்து பணியாற்றும் இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் Diier Vanderhasselt நேற்று செவ்வாய்க்கிழமை சுற்றாடல் அமைச்சுக்கு வருகை தந்து அமைச்சர் நஸீர்…
Read More...