தேர்தல் ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்கள் கடமைகளை பொறுப்பேற்றனர்!

தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று உறுப்பினர்கள் இன்று புதன்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றனர். அந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.எம்.ஏ.எல்.…
Read More...

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்!

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமை (ஜூலை 05) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24…
Read More...

நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி

நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவி நமது நாட்டு நீர் வழங்கல் துறையின் புதிய சீர்திருத்த செயற்பாட்டு…
Read More...

திடீர் தீ விபத்து : 20 வீடுகளை கொண்ட தொடர் வீட்டு லயன் எரிந்து சாம்பல்!

-பதுளை நிருபர்- இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டத்தில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து சம்பவத்தில் 20 வீடுகளை கொண்ட தொடர்…
Read More...

அமரர்.அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர். அருணாசலம் தங்கத்துரை அவர்களின் 26வது நினைவுநாள் அஞ்சலி நிகழ்வு இன்று புதன்கிழமை கிளிவெட்டியில்…
Read More...

முத்துராஜாவை இலங்கைக்கு திருப்பி அனுப்பும் எண்ணம் இல்லை!

தாய்லாந்துக்கு அனுப்பப்பட்ட முத்துராஜா அல்லது சக் சுரின் என்ற யானையை இலங்கைக்குத் திரும்பியனுப்பும் எண்ணம் இல்லை என்று தாய்லாந்தின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் வரவுட்…
Read More...

புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட நிந்தவூர் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு!

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேசத்தில் இடமாற்றப்பட்ட புதிய பொலிஸ் நிலையம் இன்று புதன்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2021.11.29…
Read More...

மட்டக்களப்பில் குப்பைகளால் நிறைந்துள்ள கழிவுநீர் காண்கள்! (படங்கள்)

மட்டக்களப்பு திருகோணமலை வீதியில் உள்ள கழிவுநீர் காண்களினுள் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயங்கள் இருக்கிறது. நாட்டில் தற்போது டெங்கு…
Read More...

நாகதீப விகாரையின் 50 ஆண்டுகள் நிறைவு விழா!

யாழ்ப்பாணம் – நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு சர்வமதங்களின்…
Read More...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் தெப்போற்சவம்!

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க பெற்ற யாழ் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பெருவிழாவின் பதினாறாவது நிறைவுநாள் உற்சவமாக தெப்போற்சவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு…
Read More...