மட்டக்களப்பு நகர் பகுதியில் பல ஹோட்டல்களுக்கு சீல் வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புளியந்தீவு, கோட்டைமுனை, கல்லடி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள்,…
Read More...

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – கருணா அம்மான் இடையிலான விசேட சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,  முன்னாள் அமைச்சரும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் ( கருணா அம்மான்) இடையிலான விசேடசந்திப்பு…
Read More...

விபத்தில் மூவர் படுகாயம்!

பதுளை கெப்பட்டிபொல வீதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தேகெதரயிலிருந்து பதுளை நோக்கி பயணித்த வேனில்…
Read More...

கோணக்கலை தோட்ட நிர்வாகத்துடன் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

கோணக்கலை தோட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், தோட்ட தொழிலாளர்களின் அரை சம்பளம் தொடர்பான பிரச்சினை, கள அதிகாரியின் அநாகரீகமான நடத்தை மற்றும்…
Read More...

8 வயது மாணவியை தாக்கிய ஆசிரியர் : மாணவி வைத்தியசாலையில் அனுமதி!

-யாழ் நிருபர்- யாழ். வலிகாம வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில்…
Read More...

உதயநிதி ஸ்டாலினுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

தமிழ்நாட்டின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து,  இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும்…
Read More...

14 வயது பாடசாலை மாணவியை காணவில்லை!

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஒப்டன் புலுகொல பகுதியை சேர்ந்த 14வயதுடைய லுணுகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரால்…
Read More...

வீட்டிற்கு சிவப்பு மின்சார பட்டியல் வந்ததால் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்

-யாழ் நிருபர்- மதுபோதையில், வட்டுக்கோட்டை மின்சார நிலையத்திற்கு வருகை தந்த இருவர் அங்கு கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது மிலேச்சத்தனமான தாக்குதலை…
Read More...

மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் அபிவிருத்திக்குழுவின் இரண்டாம் காலாண்டிற்கான கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவின் வழிகாட்டுதலின் கீழ் உதவி மாவட்ட…
Read More...

மட்டக்களப்பில் ‘தராக்கி’ ஈழத் தமிழ் ஊடக முன்னோடி நூல் வெளியீடு

கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம்- இலங்கை,  சிவராம் ஞாபகார்த்த மன்றம் - சுவிஸ் ஆகியன இணைந்து தொகுத்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராம் தொடர்பான கட்டுரைகள் அடங்கிய…
Read More...