மாடு மேய்க்க சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு!

-திருகோணமலை நிருபர்- அனுராதபுரம் மாவட்டம் கஹடகஸ்திகிலிய-திவுல்வெவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக திவுல்வெவ பொலிஸார்…
Read More...

இலங்கையிலிருந்து தங்கம் கடத்த முயன்ற ஐவர் விமான நிலையத்தில் கைது!

இலங்கையில் இருந்து தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த ஐந்து சந்தேகநபர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் 8.65 கிலோ தங்கத்துடன்…
Read More...

கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் போராட்டம்!

-கல்முனை நிருபர்- அனைத்திலங்கை டெங்கு தடுப்பு உதவியாளர் சங்கத்தின் கல்முனை பிராந்திய டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி,  22 கரட் பவுண் ஒன்றின் விலை 155,000 ரூபாவாக…
Read More...

அதாஉல்லா தலைமையில் நடைபெற்ற அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்!

அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேசிய காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் இன்று nசெவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பிரதேச…
Read More...

சீரற்ற வானிலை காரணமாக 86 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடந்த மாதம் 25ம் திகதியில் இருந்து தற்போது வரை 86 பேர் உயிரிழந்ததுடன், 151 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.…
Read More...

இதுவரை 959,109 மேல்முறையீட்டு மனுக்களும் 16,322 ஆட்சேபனைகளும் சமர்ப்பிப்பு!

அஸ்வெசும ஆறுதல் நலன்புரி வேலைத்திட்டத்தின் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவடைந்துள்ள நிலையில்  குறித்த பட்டியல் ஜனாதிபதி…
Read More...

மன்னம்பிட்டி பேரூந்து விபத்து : தற்போதைய நிலவரம்!

மன்னம்பிட்டி கொட்டலி பாலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற தனியார் பேரூந்து விபத்தின் போது 11 பேர் உயிரிழந்தனர் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அதன்படி, ஏறாவூரை சேர்ந்த 2…
Read More...

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘LORRAINE’ கப்பல்!

பிரான்ஸ் கடற்படைக்கு சொந்தமான ‘LORRAINE’ கப்பல் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. ‘LORRAINE’என்பது ஒரு வான்…
Read More...

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்நாட்டிற்கு வருகை தந்திருக்கும் இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோஹன் குவத்ரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று  செவ்வாய்க்கிழமை  பாதுகாப்பு…
Read More...