முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்- மறைந்த,  முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 34வது ஆண்டு நினைவேந்தல் இன்று வியாழக்கிழமை வலி. மேற்கு பிரதேச சபையின் முன்னாள் உள்ள…
Read More...

இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீடு வழங்கி வைப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 107 பண்னையாளர்களுக்கான இழப்பீடு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை  கிழக்கு மாகாண ஆளுநரின் பங்கேற்புடன்…
Read More...

பிணம் எரித்த சாம்பல் வீடுகளுக்குள் வருகின்றது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை - கல்லூண்டாய் இந்து மயானத்தில் சடலங்கள் எரிக்கின்ற புகை வீடுகளுக்குள் வருகின்றது. அந்த புகையை நாங்கள் சுவாசிப்பதால் பல்வேறு…
Read More...

மீண்டும் ஒருமுறை தமிழருக்கு எதிரான சூழலொன்று அமைவதற்கான சாத்தியங்கள் தெரிகிறது!

-மட்டக்களப்பு நிருபர்- தற்பொழுது நாட்டிலே நடக்கும் விடயங்களைப் பார்த்தால் மீண்டும் ஒருமுறை தமிழருக்கு எதிரான சூழலொன்று அமைவதற்கான சாத்தியங்கள் தெரிவதாக மட்டக்களப்பு மாவட்டத் தமிழ்த்…
Read More...

வெண்கல பதக்கம் வென்ற வீராங்கனையினை கௌரவிக்கும் நிகழ்வு!

-யாழ் நிருபர்- இந்தியா - புது டில்லியில் கடந்த ஜீன் 18ஆம் திகதி நடைபெற்ற பகிரங்க சர்வதேச சம்பியன்ஷிப் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை செல்வி தவராசா சானுயாவை…
Read More...

வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காராவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 15ம், 16 ம் திகதிகளில் தொழிற்சந்தை நிகழ்வு இடம்பெறவுள்ளதாக நிகழ்வின்…
Read More...

அரச நிறுவனங்களை உரிய இடங்களுக்கு மாற்ற குழு அமைப்பு!

-அம்பாறை நிருபர்- தற்காலிகமான கட்டடங்களில் இயங்கி வருகின்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையம் உட்பட பல அரச நிறுவனங்களை நிரந்திரமான இடங்களுக்கு இடமாற்றம்  செய்வதற்கான பொருத்தமான…
Read More...

சாய்ந்தமருதிலும் ஆபத்தான ஒடுக்கமான பாலம் : அச்சத்தில் மக்கள்!

-கல்முனை நிருபர்- சாய்ந்தமருது பழைய வைத்தியசாலை வீதியிலுள்ள ஒடுக்கமான பாலம் பல தசாப்தங்களாக புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் அந்த பாலத்தில் பயணிப்போர்…
Read More...

திருகோணமலையில் போதைப் பொருளுடன் பிரதான சந்தேக நபர் கைது!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-ஐந்தாம் கட்டைப் பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பிரதான சந்தேக நபரொருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் திருகோணமலை பிரிவினர் கைது…
Read More...

நிந்தவூரில் பாலர் பாடசாலையை கிழக்கு மாகாண ஆளுநர் திறந்து வைப்பு!

நிந்தவூரில் 9.4 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட அல் - ஹிக்மா முன்பள்ளியின் இரண்டாம்மாடி கட்டடத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து…
Read More...