தம்பலகாமத்தில் நீர்வளங்கள் முகாமைத்துவ திட்டத்தின் கீழ் வாய்க்கால்களை புனரமைக்கும் அங்குரார்ப்பண…

-கிண்ணியா நிருபர்- உலக வங்கியின் 4,750,000 ரூபா நிதியுதவியில் நீர்ப்பாசன அமைச்சின் ஒருங்கிணைந்த நீரேந்து பிரதேசங்கள் மற்றும் நீர்வளங்கள் முகாமைத்துவ திட்டத்தின் கீழ்…
Read More...

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல!

கிழக்கு மாகாணம் செந்தில் தொண்டமானின் அப்பாவின் சொத்தல்ல. கிழக்கு மாகாணத்தைக் கையாள செந்தில் தொண்டமான் யார்?  என அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மட் கேள்வியெழுப்பியுள்ளார் காத்தான்குடி…
Read More...

கொலையில் முடிந்த மதுபான விருந்து!

நண்பர்கள் குழுவொன்று நேற்று புதன்கிழமை நடத்திய மதுபான விருந்தின் பின்னர் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மொரகஹஹேன தலகல ஏல காணியொன்றில் தொழிலாளர்கள் குழு ஒன்று கூடி…
Read More...

ஐந்து மாதங்களின் பின் யாழ். வந்த வெள்ளோட்ட புகையிரதம்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்துக்கான புகையிரதம்,  சுமார் ஐந்து மாதங்களின் பின் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்தது. அநுராதபுரத்தில் இருந்து ஓமந்தை வரையிலான…
Read More...

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நடமாடும் சேவை!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு - மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அரச காணிகளில் காணப்படும் தீர்க்கப்படாத காணிப் பிணக்குகளுக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுக்கும்…
Read More...

யாழ்.அம்பன் குடத்தனையில் இம்முறையும் பல நூறு ஏக்கரில் வெங்காய செய்கை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அம்பன் மற்றும் குடத்தனை பகுதியில் இம்முறையும் பல நூறு ஏக்கரில் வெங்காய செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…
Read More...

மட்டக்களப்பில் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வேலையற்ற இளைஞர்,  யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்க மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் நடவடிக்கை…
Read More...

தன்னை வெளிப்படுத்தாமல் மறைவிலிருந்து சேவை செய்யும் மனிதாபிமானம் மிக்க நபர்!

-யாழ் நிருபர்- தனி ஒருவரால் ஆலயம் ஒன்றிற்கு செல்வதற்கும், கடற்கரைக்கு செல்வதற்கும் பல இலட்சம் பெறுமதியில் வீதி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி…
Read More...

நரிப்புல் தோட்டம்- பன்குடாவெளிப் பாலத்தைப் புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை!

நரிப்புல் தோட்டம்- பன்குடாவெளிப் பாலத்தைப் புனரமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை! (மட்டக்களப்பு நிருபர்) மட்டக்களப்பு வவுணதீவு மற்றும் செங்கலடி பிரதேச சபைகளுக்கு இடையிலான,…
Read More...

மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் !

-மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்த ராஜ்  நெறிப்படுத்துதலில், கிராமிய பொருளாதார இராஜாங்க…
Read More...