மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

-மட்டக்களப்பு நிருபர்- மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேச அபிவிருத்தி தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுவின் கலந்துரையாடல் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், பிரதேச…
Read More...

மட்டக்களப்பில் மிளகாய் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பு!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை பிரதேசத்தில் பச்சை மிளகாய்களின் மொத்த விலைகள் குறைந்துள்ளதாக மிளகாய் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.…
Read More...

அமைச்சர் நசீர் அஹமட்டின் கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு!

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் குறித்து அமைச்சர் நசீர் அஹமட் வெளியிட்ட கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காத்திருப்புப்…
Read More...

வடக்கிற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு!

வடக்கு மாகாணத்திற்கு தேவையான போக்குவரத்து பேருந்துகள் மற்றும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…
Read More...

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட இளம் குடும்ப பெண்!

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் இளம் குடும்பப் பெண்ணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று கடந்த புதன்கிழமை  மாலை பதிவாகியுள்ளது. மினேஸ் சங்கீதா (வயது 23)…
Read More...

9 வயது மாணவியை கடுமையாக தாக்கிய அதிபர்!

யாழ்.தீவக வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் தரம் 4ல் கல்வி கற்கும் பெண் மாணவி மீது பாடசாலை அதிபர் தடிகளால் முதுகில் தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் கடந்த புதன்கிழமை…
Read More...

DSI நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டி : காத்தான்குடி மத்திய கல்லூரி சாம்பியன்!

-மட்டக்களப்பு நிருபர்- DSI நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட 19 வயதுக்குட்பட்ட மாவட்ட மட்ட கரப்பந்தாட்டப் போட்டியானது மட்டக்களப்பு சந்திவெளி மைதானத்தில் நடைபெற்றது. இச்சுற்றுத் தொடரின்…
Read More...

பாடசாலை அபிவிருத்தி கூட்டத்தில் தாக்குதல் : சந்தேக நபர் பிணையில் விடுவிப்பு

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று முஸ்லீம் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி கூட்டத்தில் ஏற்பட்ட தாக்குதல் சம்பவத்தில் அக்கரைப்பற்று திடீர் மரண விசாரணை அதிகாரியும் மத்தியஸ்த சபை…
Read More...

மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்டவருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்.பலாலி - அன்ரனிபுரம் பகுதியில் மாணவிகளுடன் அங்க சேட்டையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேகநபரை எதிர்வரும் இருபதாம் திகதி வரை விளக்க மறியலில்…
Read More...

இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன

-யாழ் நிருபர்- வடக்குக்கான புகையிரதப் பாதையை திருத்துவதற்காக இந்திய அரசாங்கம் (98 மில்லியன் அமெரிக்க டொலர்) 3ஆயிரம் கோடி இலங்கை ரூபாய்களைத் தந்துதவிய இந்தியாவுக்கு நன்றி…
Read More...