மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஐ.ம.ச சார்பில் இருவர் பங்கேற்பு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த திருமதி உமாச்சந்திர பிரகாஷ் மற்றும்…
Read More...

மாபெரும் இரத்ததான முகாம்

-யாழ் நிருபர்- அமரர் நாகலிங்கம் தெய்வேந்திரம் அவர்களின் 2வது நினைவுதினத்தை முன்னிட்டு, 'விதையனைத்தும் விருட்சமே குழுமத்தினால் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
Read More...

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாயில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இந்தியத் துணைத்…
Read More...

வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன – யாழ்.அரசாங்க அதிபர் கவலை

-யாழ் நிருபர்- இன்றுள்ள சூழலில் வரலாற்று சின்னங்களுக்கு உருவங்கள் மாற்றப்படுகின்றன என யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண…
Read More...

தேரரை தாக்கியவர்களை ஏன் கைது செய்யவில்லை? – முன்னாள் அமைச்சர் விமலவீர

-அம்பாறை நிருபர்- போராட்டத்தில் பங்கேற்பதற்கு சென்றவர்களுக்கு அறிவுரை கூறியதன் பின்விளைவே தேரர் மீதான தாக்குதலாகும். எனினும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.…
Read More...

வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

யாழ்.பொன்னாலை நாராயணன் அறக்கட்டளை மற்றும் சித்தங்கேணி ஆன்மீக அறக்கட்டளை இணைந்து பொன்னாலையில் உள்ள 12 விசேட தேவையுடையவர்களுக்கு உதவித் திட்டங்களை வழங்கி வைக்கப்பட்டது. ஒன்று அல்லது…
Read More...

மன்னாரில் இடம் பெற்ற இரண்டு நாள் நடன பயிற்சிப்பட்டறை

-மன்னார் நிருபர்- நடன துறையில் ஆர்வம் உள்ள இளைஞர் யுவதிகளின் திறமையை மெருகேற்றும் விதமாக மாவட்ட ரீதியாக உள்ள சிறுவர், சிறுமியர், இளைஞர் யுவதிகளை ஒன்றினைத்து இரண்டு நாள் நடன…
Read More...

டெங்கு தடுப்பு உதவியாளர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்

-கல்முனை நிருபர்- டெங்கு தடுப்பு உதவியாளர்களின் நிரந்தர நியமன கோரிக்கை நியாயமானது. உங்கள் பிரச்சினைகளை பற்றி ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக…
Read More...

K2K மோட்டார் வாகன பேரணி ஆரம்பம்

-கிரான் நிருபர்- போதையற்ற கல்குடா எனும் அமைப்பினால் கல்குடா தொடக்கம் காத்தான்குடி வரையான மோட்டார் வாகன பேரணி  கல்குடா வீதியில் உள்ள உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு முன்பாக…
Read More...

இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு : கொலை என சந்தேகம்

-மன்னார் நிருபர்- மன்னார் பொலிஸ் பிரிவில் உள்ள செல்வ நகர் கிராம சேவையாளர் பிரிவில் மக்கள் நடமாட்டம் இல்லாத குடிசை வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று…
Read More...