மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை

மீள் புனரமைப்பு செய்யப்பட்ட குமுதினி படகின் சமநிலை பரிசோதனை நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் வல்வெட்டித்துறை – ரேவடி கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு…
Read More...

இஸ்ரேலுக்கு அழுத்தங்களை வழங்க முன்வர வேண்டும்

-கிண்ணியா நிருபர்- சர்வதேச நாடுகள் இஸ்ரேலின் வன்முறைகளை சகித்துக் கொண்டு அதனுடன் தொடர்ச்சியாக தேனிலவு கொண்டாடி வருகின்றன. இந்நிலை மாற வேண்டும். இஸ்ரேலுக்கு அழுத்தங்களை…
Read More...

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தான் காணி அளவீட்டுப்பணிகள் இடைநிறுத்தப்பட்டது

-யாழ் நிருபர்- மக்களின் நிலம் மக்களுக்கே சொந்தம் என அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்தததை அடுத்தே மண்டைதீவு கடற்படையினருக்கு சுவீகரிக்க ஏற்பாடு…
Read More...

யாழ்ப்பாண கல்லூரியில் திறந்து வைக்கப்பட்ட சூரிய மின்பிறப்பாக்கி

யாழ்ப்பாண கல்லூரியின் 1986ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர மாணவர்களின் பல மில்லியன் ரூபா நிதியியல், யாழ்ப்பாண கல்லூரியில் அமைக்கப்பெற்ற சூரிய மின் பிறப்பாக்கி நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து…
Read More...

பனை அபிவிருத்தி சபையின் ஆராய்ச்சிக்கூடத்தை பார்வையிட்ட கனேடிய தூதுவர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வோல்ஸ் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம், கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி…
Read More...

இலங்கையில் 5000 தகவல் தொழில்நுட்ப வேலை வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ்,  இலங்கை அரசாங்கம் பல்வேறு துறைகளில் அதிக வேலை வாய்ப்புகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது.…
Read More...

திருகோணமலை கடற்கரையை பார்வையிட்டார் கிழக்கு சுற்றுலாத்துறை அதிகார சபையின் தலைவர்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பொது வைத்தியசாலை இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் கடலில் கலப்பதன் காரணமாக தமது துறை பாதிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட விடுதி உரிமையாளர்கள்…
Read More...

வரலாற்றில் முதலாவது பணியை நிறைவு செய்துள்ளோம் – மணிவண்ணன் பெருமிதம்

-யாழ் நிருபர்- மரபுரிமை சின்னங்களை பாதுகாக்கும் நோக்கில் வரலாற்றில் முதல் பணியாக சங்கிலியன் தோரண வாயிலை புனரமைத்துள்ளோம் என யாழ். மாநகர முன்னாள் முதல்வரும் யாழ்.மரபுரிமை…
Read More...

பிரதேச செயலகத்தின் பொறுப்பற்ற செயல் : மக்கள் விசனம்

யாழ்.வேலணை பிரதேச செயலகத்தின் தொலைபேசி இலக்கத்திற்கு (+94 21 222 9974) தொடர்பு கொண்டு அவசர சேவைகளை பெற்றுக் கொள்ளவும்,  தகவல்களை வழங்க முடியாத நிலை காணப்படுகிறது. சமூக…
Read More...

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக நவீன செயற்கை கருத்தரிப்பு மையம் மட்டக்களப்பில் திறந்து வைப்பு

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக நவீன செயற்கை கருத்தரிப்பு மையம் மட்டக்களப்பில்  மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்துவைக்கப்பட்டது. இதுவரை காலம் கொழும்பு மற்றும் இந்தியாவினை நோக்கி…
Read More...