இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - 26 ஜூலை 2023 புதன்கிழமை மேஷம் இன்று உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை…
Read More...

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வியாழேந்திரன் விடுத்த எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுறை சந்திரகாந்தன்…
Read More...

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் – அமைச்சர் நஸீர் அஹமட் இடையே சிக்கி தவித்த கல்வி அமைச்சின்…

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும்  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுறை சந்திரகாந்தன்…
Read More...

மட்டக்களப்பில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் 9 கிலோ 540 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கறைப்பற்று பகுதியை சேர்ந்த 33…
Read More...

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் – ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை…
Read More...

சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட இ.போ.ச பேருந்துகள் மீண்டும் சேவையில் இணைப்பு

நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த…
Read More...

புதிய அதிபர் வேண்டாம் என மாணவர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்.வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய அதிபராக வருகை தரவுள்ளவரை நிறுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த…
Read More...

கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியது

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்…
Read More...

வெங்காய பயிர் செய்கையில் இலை சுரங்க மறுப்பி தாக்கம்

யாழ். மாவட்டத்தில், ஆக்கிரமிப்பு பீடையான வெங்காய இலை சுரங்க மறுப்பி தாக்கம் அதிகம் அவதானிக்கப்படுவதாக வட மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி அ.சிறிரங்கன் தெரிவித்தார்.…
Read More...

பெருந்தோட்டம் மற்றும் விவசாயத்துறை தொடர்பான ஆராய்ச்சி பல்கலைக்கழகம் நிறுவ நடவடிக்கை

பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன்…
Read More...