கல்முனையிலுள்ள கிறிஸ்தவ பாடசாலையில் இஸ்லாமிய புதுவருட நிகழ்வு

-அஸ்ஹர் இப்றாஹிம்- இஸ்லாமிய புது வருட பிறப்பினை முன்னிட்டு கல்முனை கார்மல் பற்றிமா தேசிய  கல்லூரில் அதிபர் அருட் சகோதரர் எஸ்.ஈ.ரெஜினோல்ட் தலைமையில் நிகழ்வொன்று ஒழுங்கு…
Read More...

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ஆளுனரால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கான வாழ்வாதார உதவி கொடுப்பனவு வழங்குவதற்கான…
Read More...

யாழில் உயிரிழந்த 17 வயது சிறுமி : கொலை என சந்தேகம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்கி இருந்து வீட்டுப்பணி புரிந்து வந்த சிறுமி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

மட்டக்களப்பு கதிரவெளி விக்கினேஸ்வரா தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கதிரவெளி விக்கினேஸ்வரா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாடசாலை அதிபர் சி.அரசரெட்டிணம் தலைமையில்…
Read More...

யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கியதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணின்…
Read More...

சாப்பாடு கூட இல்லாத வறுமை : சமுர்த்தி முத்திரை இடைநிறுத்தம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சுரங்கல் சாந்தி நகரில் வறுமையில் பீடிக்கப்பட்டுள்ள மக்களின் சமுர்த்தி முத்திரைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாக…
Read More...

பளையில் தீ விபத்து : தும்பு தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசம்

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்திராபுரம் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தும்பு தொழிற்சாலை ஒன்று முற்றும் முழுதாக எரிந்து நாசமானது. குறித்த சம்பவம் நேற்று…
Read More...

காத்தான்குடி கோட்ட கல்வி பிரச்சினையை தீர்த்த செந்தில் தொண்டமான்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை முன்னாள் அமைச்சரும், ஆளுநருமான ஹிஸ்புல்லா, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடல் …
Read More...

அங்குருவத்தோட்ட இளம் தாயும் குழந்தையும் கொலை : சம்பவத்தின் பிண்ணனி

அங்குருவத்தோட்ட, உருதுதாவ பிரதேசத்தில் 4 நாட்களாக காணாமல் போயிருந்த 24 வயதான இளம் தாய் மற்றும் அவரது 11 மாத மகளின் சடலங்கள் நேற்று சனிக்கிழமை காலை அங்குருவாதொட்டை, இரத்மல்தெனிய…
Read More...

இலங்கையில் யானைகளுக்கு வைத்தியசாலை

இலங்கையில் யானைகளுக்கு வைத்தியசாலை ஒன்றை அமைத்துக்கொடுப்பது தொடர்பில் தாய்லாந்து கவனம் செலுத்துகிறது இலங்கையில் யானைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் இயந்திரங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ…
Read More...