பாலத்திற்கு கீழே இருந்து 3 பசு மாடுகளின் தலைகள் மற்றும் உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

-பதுளை நிருபர்- நமுனுகுல பல்லகெடுவ வீதியில் இந்துகலை தோட்டத்திற்கு திரும்பும் வழியின் அருகாமையில் பாலத்துக்கு கீழே இருந்து 3 பசு மாடுகளின் தலைகள் மற்றும் உடல் பாகங்கள் சில…
Read More...

மகனின் படிப்பிற்கு பணம் இல்லை : நிவாரணம் கிடைக்கும் என உயிரிழந்த தாய்

தனது மகனின் கல்லூரி கட்டணத்தை‌ செலுத்த பணமில்லாமல் விபத்தில் இறந்தால் நிவாரணம் கிடைக்கும் என தாய் ஒருவர் பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.…
Read More...

வடக்கு- கிழக்கில் வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி க்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை  பூரண ஹர்த்தால் மேற்கொள்ள வடக்குஇ கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள்…
Read More...

இனம் தெரியாத நபரால் தீ வைக்கப்பட்டு வீடொன்று எரிந்து நாசம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 3ம் கட்டை புளியங்குள பகுதியில் இனம் தெரியாத நபரால் வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் – கல்வி அமைச்சர் இடையில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இடையில் கலந்துரையாடல்! கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
Read More...

மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்

சீனாவின் சினொபெக் நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி, அடுத்த மாதம் முதல் வாரத்தில் முதலாவது எரிபொருள் கப்பல் எமது நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும்…
Read More...

கடற்கரையில் இருந்து பெருமளவிலான கஞ்சா பொதிகள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்.மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெற்றிலைக்கேணி கடற்கரை பகுதியில் இருந்து பெருமளவிலான கேரள கஞ்சா இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த கஞ்சா…
Read More...

1000 பாடசாலைகளை தேசிய பாடசாலைக்குள் உள்வாங்கினால் மாகாணத்தின் அதிகாரங்கள் குறையும்

-கிரான் நிருபர்- ஆயிரம் பாடசாலைகளை மாகாண மட்டத்தில் இருந்து தேசிய பாடசாலைக்கு உள் வாங்கினால் அந்த மாகாணத்தின் அதிகாரங்கள் குறையும், அதே நேரம் ஆயிரம் பாடசாலைகள் கல்வி அமைச்சுக்குள்…
Read More...

பொலித்தீன் பையில் சுற்றி ஏரியில் வீசப்பட்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு (VIDEO)

-பதுளை நிருபர்- நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள வெஞ்சர் பகுதியில் உள்ள மதுபான சாலை அருகே ஓடும் அருவியில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சிசு ஒன்றின் சடலம்…
Read More...

பெருமளவிலான கஞ்சாவுடன் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ் மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாமுனை கடற்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரிடம் இருந்து…
Read More...