சேவையில் இருந்து நிறுத்தப்பட்ட இ.போ.ச பேருந்துகள் மீண்டும் சேவையில் இணைப்பு

நாட்டில் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்பட்ட உதிரிப் பாகங்களின் தட்டுப்பாடு மற்றும் கொள்வனவு செய்வது தொடர்பிலான நிதி நெருக்கடி என்பன காரணமாக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டிருந்த…
Read More...

புதிய அதிபர் வேண்டாம் என மாணவர்கள் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்.வேலணை மத்திய கல்லூரிக்கு புதிய அதிபராக வருகை தரவுள்ளவரை நிறுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த…
Read More...

கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியது

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ்…
Read More...

வெங்காய பயிர் செய்கையில் இலை சுரங்க மறுப்பி தாக்கம்

யாழ். மாவட்டத்தில், ஆக்கிரமிப்பு பீடையான வெங்காய இலை சுரங்க மறுப்பி தாக்கம் அதிகம் அவதானிக்கப்படுவதாக வட மாகாண பிரதி விவசாயப் பணிப்பாளர் திருமதி அ.சிறிரங்கன் தெரிவித்தார்.…
Read More...

பெருந்தோட்டம் மற்றும் விவசாயத்துறை தொடர்பான ஆராய்ச்சி பல்கலைக்கழகம் நிறுவ நடவடிக்கை

பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் விவசாயத் துறையுடன்…
Read More...

குழந்தையின் சடலத்துடன் பலமணிநேரம் காத்திருந்த இளம் தாய் : வைத்தியசாலையின் இரக்கமற்ற செயல்

-யாழ் நிருபர்- உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன்…
Read More...

எதிர்வரும் மாதங்களில் Visit Sri Lanka புதிய சுற்றுலாத் திட்டம் வெளியிடப்படும்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில்…
Read More...

கிழக்கில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் திருப்தியாக இல்லை – இம்ரான் மகரூப்

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தில் கணக்காய்வு திணைக்களத்தின் செயற்பாடுகள் குறித்து திருப்தியடைய முடியாதுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்…
Read More...

பண மோசடி வழக்கில் இருந்து எங்களை விடுவியுங்கள் – நாமல் விண்ணப்பம்

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவர் பண மோசடி வழக்கில் இருந்து தங்களை விடுவிக்குமாறு கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்…
Read More...

பெண்களே மஹிந்தவை அதிகம் நேசிக்கிறார்கள்

இந்நாட்டு மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரே கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன தெரிவித்துள்ளார். ஆனமடுவையில்  இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More...