உயிரிழந்த பெண்ணின் சடலத்தை வீதியில் வைத்து போராட்டம்

-திருகோணமலை நிருபர்- யானையிலிருந்து மக்களை பாதுகாக்குமாறு கோரி சவப்பெட்டியை வீதியில் வைத்துக்கொண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான…
Read More...

சர்வகட்சி மாநாடு இன்று

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பான சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. தேசிய நல்லிணக்க…
Read More...

அரசின் புதிய வரிக்கொள்கை மற்றும் IMF நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தல் நிகழ்வு

அரசின் புதிய வரிக்கொள்கை மற்றும் IMF நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்துவது மற்றும் அரச வருமானம் மற்றும் பொருளாதார ஈட்டல் முன்னேற்ற உறுதிப்பாடு தொடர்பான நிகழ்ச்சித்திட்டம் …
Read More...

திருகோணமலை ஊடகவியலாளரின் செய்தியின் விளைவு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லம்பத்தை கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் அப்பிரச்சினையை வெளிச்சத்துக்கு…
Read More...

வவுனியா வாள்வெட்டு சம்பவம் : உயிரிழந்த பெண்ணின் கணவரும் உயிரிழப்பு

வவுனியா - தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் உயிரிழந்த இளம் குடும்பப் பெண்ணின் கணவர் இன்று புதன்கிழமை அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தோணிக்கல் பகுதியில்…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - 26 ஜூலை 2023 புதன்கிழமை மேஷம் இன்று உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை…
Read More...

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வியாழேந்திரன் விடுத்த எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம்  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுறை சந்திரகாந்தன்…
Read More...

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் – அமைச்சர் நஸீர் அஹமட் இடையே சிக்கி தவித்த கல்வி அமைச்சின்…

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மற்றும்  மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுறை சந்திரகாந்தன்…
Read More...

மட்டக்களப்பில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பகுதியில் 9 கிலோ 540 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அக்கறைப்பற்று பகுதியை சேர்ந்த 33…
Read More...

ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் – ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் (Marc-André Franch) இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை…
Read More...