மாணவர்களின் எதிர்ப்பு போராட்டங்களுக்கு மத்தியில் பதவியேற்ற அதிபர்

--யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வேலணை மத்திய கல்லூரியின் புதிய அதிபராக கஸ்ரன் றோய் தனது கடமைகளை இன்று புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் பொறுப்பேற்றுக் கொண்டார். கடந்த இரண்டு…
Read More...

போதையில் அரச உத்தியோகத்தர் அட்டகாசம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறையில் மது போதையில் நின்ற அரச பணியாளரொருவர் பொது இடத்தில் அரச ஊழியரொருவரை தாக்கி அட்டகாசம் புரிந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம்…
Read More...

எனது குழந்தையை கொன்று என் மனைவியின் கர்ப்பப்பையை அகற்றி விட்டார்கள்

-யாழ் நிருபர்- வைத்தியசாலை வைத்தியர்கள் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டு,  தனது குழந்தையை கொலை செய்து மனைவியின் கர்ப்பப்பையையும் அகற்றி விட்டதாக தந்தை ஒருவர் தெரிவித்துள்ளார்.…
Read More...

இரு வருடங்களாக பரீட்சை நடத்தாமல் இழுத்தடிப்பு

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு மூலமாக சமூக சேவை உத்தியோகத்தர் தரம் iii க்கான திறந்த போட்டி பரீட்சை விண்ணப்பம் கோரப்பட்டு இரு வருடங்கள் கடந்துள்ள நிலையில்…
Read More...

இந்தியாவிலிருந்து காதலனை தேடி மட்டக்களப்பு வந்த யுவதி

இந்தியாவின் தமிழ் நாடு, வேலூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் யுவதி தனது காதலனைத்தேடி ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் கடந்த ஏழு வருடங்களாக…
Read More...

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக சாமிந்த ஹெட்டியாரச்சி நியமனம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக இலங்கை நிருவாக சேவையின் விசேட தர சேவையை சேர்ந்த சாமிந்த ஹெட்டியாரச்சி நியமிக்கப்படுள்ளார். இவர் நாளை வியாழக்கிழமை…
Read More...

மாருதி சுசுகி கார் நிறுவனம் எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

பிரபல மாருதி சுசுகி நிறுவனம், சுமார் 90 ஆயிரம் கார்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. குறிப்பாக ஸ்டீரிங் இணைப்பில் பழுது இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் மாருதி சுசுகி…
Read More...

பாடசாலைகளில் 60 வீத மாணவிகளுக்கு பேன் தொல்லை

தென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும் பயிலும் மாணவிகளில் 60% பேர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.…
Read More...

கடையடைப்புக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28.07.2023) நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில்…
Read More...

போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படும் கட்டாக்காலி மாடுகள்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கட்டாக்காலி மாடுகள் இரவு வேளைகளில் அதிகளவாக நடமாடி வருகின்றன. இக்கட்டாக்காலி…
Read More...