தாயின் கணவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளான 13 வயது சிறுமி

சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில்…
Read More...

தேவாலய சிலுவையை உடைத்த இளைஞர் கைது

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர் மது போதையில்…
Read More...

உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய ரீதியில் போட்டிகள்

-அஸ்ஹர் இப்றாஹிம்- உலக குடியிருப்பு தினத்தையொட்டி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கிடையே சித்திரம் மற்றும் கட்டுரை போட்டிகள்…
Read More...

வடக்கு ஆளுநரை பாராட்டிய இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்

-யாழ் நிருபர்- இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் இன்று வியாழக்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில், வடக்கு மாகாணத்தில் பல்வேறு விரும்பத்தகாத செயல்கள்…
Read More...

பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி அளவீட்டு முயற்சி

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு…
Read More...

கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

-சர்ஜுன் லாபீர்- கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவரும்இ திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான…
Read More...

காட்டுக்கு தீ வைத்தவரை கையும் களவுமாக பிடித்த பொலிஸார்

-பதுளை நிருபர்- காட்டுக்கு தீ வைத்த நபரொருவரை பொலிஸார் கையும் களவுமாக பிடித்துள்ளனர். கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் காட்டுபகுதிகளில் தீப்பிடித்து வருகின்றது.…
Read More...

அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்தில் திறந்த ஆராதனை வெளியரங்கு திறந்து வைப்பு

-அம்பாறை நிருபர்- சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலகத்தின் கீழுள்ள சவளக்கடை வீரத்திடல் கமு/ சது/அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்திற்கு புதிதாக…
Read More...

பிரதேச செயலகத்திற்கு முன்னால் வரிசையில் நின்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டம் எல்ல பிரதேச செயலகத்தில் சேவை பெறச் சென்ற நபர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை…
Read More...

அரசசார் பாராளுமன்ற உறுப்பினர்களின் காணிக் கொள்ளைகள் அம்பலம் – இரா. சாணக்கியன்

செங்கலடி பிரதேச செயலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தில் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புளுட்டுமான் ஓடையில் காணப்படும் அரச காணியின் பல…
Read More...