-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியில் நேற்று வியாழக்கிழமை இனந்தெரியாத நபர்களினால் ஏழு மாதா சொரூபங்கள் உடைக்கப்பட்டுள்ளன.
ஆனைக்கோட்டை சந்தியில் ஒரு சொரூபமும்,… Read More...
-திருகோணமலை நிருபர்-
பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்களை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை- மொரவெவ பொலிஸ்… Read More...
-யாழ் நிருபர்-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கு மாகாணங்களில்… Read More...
வெயாங்கொடை மாரபொல பிரதேசத்தில் உள்ள பெரிய மரமொன்றில் 100 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பரணில் இருந்து மிகவும் சூட்சுமமாக நடத்தப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகம் சுற்றி… Read More...
-மன்னார் நிருபர்-
மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில்… Read More...
அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில், சிகிச்சைப்பெற்ற நோயாளி ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில், முல்லேரியா பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அவரின்… Read More...
-பதுளை நிருபர்-
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் இழுத்து செல்லப்பட்டு விபத்திற்குள்ளாகியுள்ளது.
லுணுகலை அடாவத்தை… Read More...
களுத்துறை வடக்கு கடற்கரையில் இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
எனினும், குறித்த குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார்… Read More...
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.65 அமெரிக்க டொலராக… Read More...