நிலமும் மக்களும் இல்லாத சமஸ்டி யாருக்கு?

பதின்மூன்றாவது திருத்தத்தை வேண்டாம் என எதிர்ப்பவர்கள், எமது நிலமும் பறிபோய் இனப் பரம்பலும் மாற்றப்பட்டதன் பின் சமஷ்டியைப் பெற்று என்ன பயன் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும்…
Read More...

பட்டம் பெற்று வந்தபின் உயிரை மாய்த்த யுவதி

பட்டமளிப்பு விழாவின் பின்னர் வீடு திரும்பிய யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம்…
Read More...

புதிதாக அமைக்கப்பட்ட 475 அடி மதில் கையளிப்பு

கிளிநொச்சி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 475 அடி மதில் பாடசாலை சமூகத்திடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று சனிக்கிழமை காலை 9.30…
Read More...

பறித்த அதிகாரங்களை வழங்காது மாகாணசபை தேர்தல் வேண்டாம்

மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசாங்கம் பறித்த அதிகாரங்களை மீள மாகாண சபைகளுக்கு வழங்காது தேர்தலை நடத்தக் கூடாது என வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையின் முதலமைச்சரின் செயலாளரும்…
Read More...

உழவு இயந்திரம் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து : சாரதி பலி

-பதுளை நிருபர்- பத்தனை மவுண்ட்வேர்ணன் மத்திய பிரிவு தோட்டத்தில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் சாரதி…
Read More...

இரு வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது

இரு வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய மூவர் கைது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டத்தின் அதிரடி முடிவால் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாற்று பகுதியில்…
Read More...

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடல் ஆமை உயிருடன் மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னாரில் வீடொன்றில் கயிற்றால் கட்டி உயிருடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 160 கிலோ கிராம் எடை கொண்ட அரிய வகை கடல் ஆமையை கடற்றொழில் நீரியல்…
Read More...

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் கண்காட்சி

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் விஞ்ஞானக் கண்காட்சி பாடசாலையின் அதிபர் நிதாஞ்சலியின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈரம்பமானது.…
Read More...

இன்றைய ராசி பலன்கள்

இன்றைய ராசி பலன்கள் - ஜூலை 29, 2023 சனிக்கிழமை மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப்…
Read More...

க.பொ.த சாதாரண தர அழகியல் பாட செயன்முறை பரீட்சைகள் நடத்தப்படும் திகதி அறிவிப்பு

2022 ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத்தராதரப் சாதாரண தர அழகியல் பாட செயன்முறை பரீட்சைகள் ஒகஸ்ட் மாதம் 02 ம் திகதி தொடக்கம் 12 ம் திகதி வரை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…
Read More...