மலையக எழுச்சி பயணத்தின் 3 ஆம் நாள் நடைபயணம் மன்னாரில் நிறைவு

-மன்னார் நிருபர்- மலையக எழுச்சி பயணத்தின் மூன்றாவது நாளான இன்று பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான எழுச்சிப் பயணம் மன்னாரை வந்தடைந்தது. மூன்றாவது நாளான இன்று…
Read More...

மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணம்

-அம்பாறை நிருபர்- 2023 ஆண்டு மர்ஹூம் இக்பால் ஞாபகார்த்த உதைப்பந்தாட்ட கிண்ணம் மிக விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக கல்முனை சனிமெளண்ட் விளையாட்டுக் கழக ஸ்தாபகரும், அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட…
Read More...

பௌத்த மதகுருவிடம் இருந்து தங்களை காப்பாற்றுமாறு கோரிக்கை

-திருகோணமலை  நிருபர்- திருகோணமலை- தென்னமரவாடி மக்களின் விவசாய காணிகளை பௌத்த மதகுருவிடம் இருந்து மீட்டுத்தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கையும்…
Read More...

வட மாகாணம் தமிழர்களின் மாகாணமா என கேட்கும் நிலை உருவாகும்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் என  கூறும்…
Read More...

போதைப்பொருள் பாவனை தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி.ஜெ.ஸ்ரீபதி வழிகாட்டலுக்கு அமைய சமுதாய சீர்திருத்த திணைக்களத்தினால் 'கட்டளையாளர்களுக்கான போதைப்பொருள் பாவனை…
Read More...

மக்களிடையே முறுகலை ஏற்படுத்தி காணிகளை அபகரிக்கும் பௌத்தபிக்கு

-திருகோணமலை நிருபர்- புல்மோட்டை அரிசிமலை பௌத்தப்பிக்கு இனங்களுக்கு இடையே இனமுருகலை ஏற்படுத்தி வருவதாக பதவிஸ்ரீ புர பிரதேச சபை உறுப்பினர் அகில பிரபாத் வீரசூரிய குற்றம் சாட்டியுள்ளார்.…
Read More...

மனைவியை கொன்று கழிவறை குழிக்குள் புதைத்த கணவன் இரண்டு வருடங்களின் பின் கைது

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது மனைவியை கொலைசெய்து, உடலை இரகசியமாக புதைத்துவிட்டு, அவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்ததாக கூறிவந்த கணவன் மற்றும் அவரது மகனை ரிதிமாலியத்த காவல்துறையினர்…
Read More...

அமைச்சர் டக்ளஸை சந்தித்து கலந்துரையாடிய கடற்றொழிலாளர்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - குருநகர் சிறகுவலை தொழிலாளர் சங்கம் மற்றும் பாஷையூர் கடற்றொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று சனிக்கிழமை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை…
Read More...

பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது வாள்வெட்டு தாக்குதல் : ஒருவர் காயம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது நேற்று…
Read More...

மாதா பிள்ளை வரம் கொடுக்காததால் சொரூபங்களை உடைத்தேன் : கைதானவர் வாக்குமூலம்

-யாழ் நிருபர்- 'மாதாவிடம் நேர்த்தி வைத்தும் பிள்ளை கிடைக்கவில்லை அந்த விரக்தியிலேயே மாதா சிலைகளை சேதப்படுத்தினேன்' என மாதா சிலைகளை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்…
Read More...