மன்னாரில் மலையக மக்களின் உரிமை நடைபவணி க்கு ஆதரவு நிகழ்வு

-மன்னார் நிருபர்- வேர்களை மீட்டு உரிமை வென்றிட மாண்புமிகு மலையக மக்களின் நடைபவனி க்கு ஆதரவு வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை  மதியம் 3 மணியளவில் மன்னார்…
Read More...

சம்பியன் கிண்ணத்தை வென்ற கிண்ணியா மத்திய கல்லூரி அணி

-கிண்ணியா நிருபர்- கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கொழும்பு சாஹிரா கல்லூரியுடனான உதைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில் 1-0 என்ற ரீதியில் கிண்ணியா மத்திய…
Read More...

காதலியை பார்க்க வந்த இளைஞன் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பதுளை மஹிங்கனை வீதி 7 கட்டை தல்தென பகுதியில் கால்வாயில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார்…
Read More...

ஐ.ம.ச வின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

-கிண்ணியா நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவது மற்றும் எதிர்கால தேர்தல்களை முகங்கொடுப்பது சம்பந்தமாக மூதூர் தொகுதி கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும்…
Read More...

வவுனியாவைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில்…
Read More...

சட்டவிரோதமாக கடலாமைகளை கொண்டு சென்ற இருவர் கைது

-யாழ் நிருபர்- சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை பட்டா ரக வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை மானிப்பாயில் வைத்து மானிப்பாய் பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளனர் .…
Read More...

மோட்டார் சைக்கிள் சாகசங்கள் செய்யும் இனந்தெரியாத நபர்கள் : அச்சத்தில் மக்கள்

-அம்பாறை நிருபர்- தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் வரும் இனந்தெரியாத நபர்கள் பொதுப்போக்குவரத்தை சீர்குலைத்து அச்சுறுத்தி வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More...

மதத்தின் மூலமாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்த கூடாது

எதிர்காலத்தில் மதத்தின் மூலமாக ஒரு குழப்பம் ஏற்படுத்தப்படாமல் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகத் தலைவர்கள் சமாதானமாக இதனை வழிநடத்த வேண்டும். அரசியல் யாப்பின் பிரகாரம் மதத்…
Read More...

தமிழரசுக் கட்சியின் 73 ஆண்டு கால வரலாற்றில் சாணக்கியனின் சாதனை

தமிழரசுக் கட்சியின் 73 ஆண்டு கால வரலாற்றில் முதல் முதலாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உந்துதலில் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக தெரிவு…
Read More...

இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாகம் கலைப்பு : தேசிய செயலாளர் குற்றச்சாட்டு

-திருகோணமலை நிருபர்- இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகம் சட்ட விரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க…
Read More...