தீயில் கருகிய நிழல் தரும் மரக்கன்றுகள்

-யாழ் நிருபர்- மிகவும் சிரமங்களுக்கு மத்தியி்ல் பல வருடங்களாக,  தரவை நிலத்தில் சிறிது சிறிதாக வளர்க்கப்பட்ட மரங்கள் சிலரின் பொறுப்பற்ற செயற்பட்டால் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியது.…
Read More...

சிறுபோக நெல் அறுவடையில் நெல்லுக்கான நிர்ணய விலை இல்லை : விவசாயிகள் கவலை

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேச கமநல சேவைகள் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலும் தற்போது நெற் செய்கை அறுவடை இடம் பெற்று வருகின்றன. இருந்த போதிலும் நெல்லுக்கான…
Read More...

யாழில் தேர் திருவிழாவில் தங்கநகைகள் திருட்டு : நான்கு பெண்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - நீர்வேலியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்த்திருவிழாவின்போது பெண் ஒருவரின் தாலிக்கொடியை  களவாடிய சந்தேகத்தில் 4 பெண்கள் கைது…
Read More...

பிள்ளைகள் அவதானம் – மருத்துவரின் எச்சரிக்கை

கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஒன்லைன் கற்றல்-கற்பித்தல் செயல்முறை வெற்றிகரமான முறையாக இல்லை என்று நிபுணர் மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்திருந்தார்.…
Read More...

8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 76 வயது விஹாராதிபதி

காலியில் 8 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 76 வயதுடைய விஹாராதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 8ஆம் திகதி…
Read More...

பல லட்சம் ரூபாய் பெறுமதியான முதிரை மரப்பலகையுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் மரப்பலகைகள் இருப்பது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து இன்று…
Read More...

கிழக்கு மாகாணத்திற்கு உதவ முன்வந்துள்ள அவுஸ்திரேலியா

-கிண்ணியா நிருபர்- கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், பிரதி உயர்ஸ்தானிகர் லலிதா கபூர் ஆகியோருடன் கிழக்கு மாகாண ஆளுநர்…
Read More...

கிரேன் இயந்திரம் வீழ்ந்து விபத்து : 16 பேர் பலி

இந்தியாவின் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நெடுஞ்சாலை ஒன்றுக்கான கட்டுமானப் பணிகளின் போது கிரேன் இயந்திரம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் பலியாகினர். குறித்த பகுதியில் தொழிலில்…
Read More...

காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி

காரைநகர் - ஆலடி சந்தியில், பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டவிரோத மீன் சந்தைக் கட்டிடம் ஒன்று அமைக்கப்படுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து,…
Read More...

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான தொடர் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான 6வது கட்ட போராட்டம் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. போராட்டகளத்தில்…
Read More...