கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் – மனோ கணேசன் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- அதிகாரப்பூர்வமாக அறிவிக்க விட்டாலும் எமது கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவே தற்போது வரை காணப்படுகிறார் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும்…
Read More...

திருகோணமலையில் “மாண்புமிகு மலையகம்” நடை பயணம்

-கிண்ணியா நிருபர்- தென்னிந்தியாவிலிருந்து பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு, இலங்கையின் காடுகளாய் இருந்த மலையகத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றிய…
Read More...

பாலியல் துஷ்பிரயோக முயற்சியால் மாணவன் வைத்தியசாலையில் அனுமதி : ஆசிரியர் தலைமைறைவு

-அம்பாறை நிருபர்- பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்…
Read More...

இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம்

-மன்னார் நிருபர்- மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள ராணுவ சோதனை சாவடிக்கு அருகில் உள்ள கடற்கரை பகுதியில் சற்று முன் இன்று புதன்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது.…
Read More...

புத்தரோடு சேர்ந்து யாழ்.பல்கலைக்கழகத்தினுள் புகுந்த மர்ம வாகனம் : தமிழ் மாணவர்களுக்கு விசாரணை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பௌத்த கொடிகள் பல்கலையினுள்…
Read More...

வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு

-அம்பாறை நிருபர்- வைத்தியசாலை நோயாளர் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு…
Read More...

பாத்திரத்தினுள் மாட்டிய சிறுவனின் தலை

இந்தியாவில் கங்கைகொண்டான் அருகேயுள்ள அணைத்தலையூா் கிராமத்தில் பாத்திரத்தில் சிக்கிக்கொண்ட சிறுவனின் தலையை தீயணைப்பு வீரா்கள் பத்திரமாக மீட்டனா். அணைத்தலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா்…
Read More...

முன்னாள் காதலியின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டிக் கொன்ற இளைஞன்

கம்பஹாவில் யுவதி ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்  இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கம்பஹா - மினுவாங்கொடை பிரதேசத்தில் நேற்று…
Read More...

அல்சர் ஏற்படுவதற்கான காரணங்கள்

அல்சரானது மிகுந்த வலியை மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும். இது தவிர மிகுந்த அசௌகரியத்தையும் உண்டாக்கும். குறிப்பாக வயிற்றில் ஏற்படும் அல்சருக்கு சிகிச்சை எடுக்காமல் இருந்தால், அதன் விளைவாக…
Read More...

தனது கணவன் என நினைத்து ஆணொருவரை வீட்டிற்கு அழைத்து வந்த பெண்

இந்தியா உத்தரபிரதேச மாநிலம் பல்லியாவில் இளம்பெண் ஒருவர், காணாமல் போன தனது கணவர் என நினைத்து, தனது வீட்டிற்கு அழைத்து வந்தவர் உண்மையில் வேறு யாரோ என்பதை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.…
Read More...