பேருந்தின் பிரேக் செயலிழந்தமையால் விபத்து : அதிஷ்டவசமாக தப்பிய பயணிகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்  - சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம் பெற்ற விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். வவுனியாவிலிருந்து…
Read More...

மட்டு.கோட்டைக்கல்லாற்றில் “பனியும் தண்டனையும்” நூல் வெளியீட்டு நிகழ்வு

கலாநிதி கல்லாறு சதீஸ் எழுதிய “பனியும் தண்டனையும்” எனும் புலம்பெயர் சிறுகதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் கோட்டைக்கல்லாறு மகா…
Read More...

செந்தில் தொண்டமானின் சட்டரீதியான பிடியில் சிக்கிய நசீர் அஹமட்

கடந்த பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் டெலிபோன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பின்னர் அமைச்சுப் பதவிப் பெற்று மொட்டுக்…
Read More...

இன்று ஆடிப்பெருக்கு : எதை வாங்கினால் பல மடங்கு பெருகும்?

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான நாளாக ஆடிப்பெருக்கு விழா கருதப்படுகிறது. இந்த நாளில் நல்ல காரியங்களை துவக்கினாலும், எந்த மங்கல பொருளை வாங்கி வைத்தாலும் அது பல மடங்காக…
Read More...

மட்டக்களப்பு கிரானில் இடம்பெற்ற தொழில் வழிகாட்டல் சந்தை

கிரான் நிருபர் மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  தொழில் வாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தொழில்…
Read More...

அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு சென்ற 2 ஆயிரம் கடலட்டைகள் உயிருடன் மீட்பு

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று வியாழக்கிழமை காலை மன்னார் பிரதான பாலத்தடி யில் உள்ள சோதனை…
Read More...

15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் : 22 வயது இளைஞன் கைது

-பதுளை நிருபர்- ஊவா பரணகம, அம்பகஸ்தோவ பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

யாழ்ப்பாணத்தில் மலையக மக்களின் பேரணிக்கு ஆதரவு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாண்புமிகு மலையக மக்களின் தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரையான நடைபயணத்துக்கு ஆதரவாக பேரணி ஒன்று இன்று வியாழக்கிழமை…
Read More...

கைபேசிகளை திருடிய மூவர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பல கைபேசிகளை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மூவர் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கைது…
Read More...

மாடுகளை திருடி சென்றவர் கைது

-யாழ் நிருபர்- 3 மாடுகளை வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து திருடிச் சென்ற ஒருவர் இன்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹயஸ்…
Read More...