பிரதமர் அம்பாறைக்கு விஜயம்

-சர்ஜுன் லாபீர்- "புதிய கிராமம்-புதிய நாடு" தேசிய ஒருங்கிணைந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அம்பாறை மாவட்ட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இன்று அம்பாறை மாவட்ட செயலகத்தில்…
Read More...

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- வறுமை கோட்டின் கீழ் வாழும் பெண்கள், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள், விதவைகள், குறைந்த வருமானம் பெறுவோர் முதலானோர்களுக்கு பெரண்டினா நிறுவனத்தினால் 3500 ரூபா…
Read More...

மலையகத்தின் விடிவுக்கான நடைவேள்வி வவுனியாவிலிருந்து புறப்பட்டது

தென் தமிழகத்திலிருந்து மலையக உறவுகள் இலங்கை தேசத்திற்கு கொண்டுவரப்பட்டு 200 ஆண்டுகள் கடந்துவிட்டுள்ளது. ஆனபோதிலும், இந்த மக்கள் தொன்றுதொட்டு ஆட்சிபீடமேறி வருகின்ற அரசுகளால்…
Read More...

கந்தளாயில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -கந்தளாய் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வனர்த்தம் இன்று  வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்…
Read More...

கிண்ணியா பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கு புதிய மைதானம்

-திருகோணமலை நிருபர்- நீண்டகாலமாக புதுக்குடியிருப்பு மற்றும் குட்டியாகுளம் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள் பயன்படுத்துவதற்கு மைதானம் இல்லாமல் பல சிரமங்களை எதிர்நோக்கிவந்தனர்.…
Read More...

அளவுக்கு அதிகமான ஹெரோயின் பாவனையால் இளைஞன் மரணம்

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. குருணாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன்…
Read More...

முட்கொம்பன் காட்டுப் பகுதியில் தீ பரவல்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் கிராமத்தில் 65 ஏக்கர் வீட்டு திட்டத்தின் பின்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் தீ பரவியுள்ளது.…
Read More...

வீட்டுத்தோட்டம் செய்வதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- ISD ன் நிதிப் பங்களிப்பின் மூலம் மக்கள் சேவை மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கிராமிய ஒத்துழைப்பு குழுக்களை அறிவு ரீதியாக வலுப்படுத்தும்…
Read More...

தம்புத்தேகம பகுதியில் விபத்து : ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- அனுராதபுரம் -தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உம்ரா செல்வதற்காக…
Read More...

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு அழைப்பாணை

-யாழ் நிருபர்- முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,  தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்க்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. கிளிநொச்சி பொலிஸ்…
Read More...