வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று  இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…
Read More...

நாமலின் திருமண வைபவத்திற்காக விநியோகித்த மின்சாரம் தொடர்பில் சர்ச்சை

மின் கட்டணம் செலுத்தப்படவில்லை என தெரிவித்து வெளியிடப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலங்கை மின்சார சபையிடம் விளக்கம் கோரியுள்ளார். மின்சாரக்…
Read More...

41 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை செலுத்திய சஜித் பிரேமதாஸ

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், தனவந்தர்களினதும் உதவியுடன் 41 இலட்சம் ரூபா மதிப்பிலான மின் கட்டண பட்டியலை செலுத்த…
Read More...

இலங்கைக்கு வருகிறார் சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் யுனிசெப் சிறுவர் அமைப்பின் தெற்காசியாவிற்கான பிராந்திய நல்லெண்ண தூதுவராக இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக…
Read More...

பட்டங்களை பறக்கவிட தடை

நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை அண்மித்த 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம்…
Read More...

மட்டக்களப்பிற்கு பிரதமர் விஜயம் : அதிதிகளின் கதிரையை புறக்கணித்த சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிரதமரின் வருகையை முன்னிட்டு இடம்பெற்ற கூட்டத்தின் போது அதிதிகளிற்கான வரிசையில் இருந்த கதிரையை புறக்கணித்து மக்களோடு மக்களாக…
Read More...

மட்டு.வாகரையில் விபத்து : ஒருவர் பலி

-கோ.த.டிலூக்சன்- மட்டு.வாகரையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். வாகரை கமநல கேந்திர நிலையத்திற்கு முன்பாக இன்று…
Read More...

41 இலட்சம் ரூபா மின் கட்டணம் நிலுவை : விகாரையில் மின்துண்டிப்பு

மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் நேற்று வியாழக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. 41…
Read More...

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாக கவலை

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்கள் இல்லாமை ஒரு குறையாக உள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.…
Read More...

கல்முனையில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயம்

முன்விரோதம் காரணமாக இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்த நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை…
Read More...