அந்த வேலைக்கு சஜித் சரிப்பட்டுவரமாட்டார் – சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு

ஜனாதிபதியாகச் செயல்படுவதற்கு சஜித் பிரேமதாச பொருத்தமற்றவர் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கடந்த…
Read More...

மசகு எண்ணெய் விலை உயர்வு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று சனிக்கிழமை மீண்டும் 86 அமெரிக்க டொலர்களை தாண்டியது. ஜூலை 17ஆம் திகதி முதல் தொடர்ந்தும் அதிகரித்துவந்த மசகு எண்ணணெய் விலை  கடந்த 2ஆம் திகதி 82…
Read More...

சொக்லட்டினுள் மனிதவிரல்

-பதுளை நிருபர்- மஹியங்கனை பொது வைத்தியசாலையில் கடமை புரியும் ஊழியர் ஒருவரினால் வைத்தியசாலை சிற்றுண்டி சாலையில் பெறப்பட்ட சொக்கலட்டினுள் மனித விரல் ஒன்று காணப்பட்டுள்ளதாக…
Read More...

கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரை மடக்கிப் பிடித்த மக்கள்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,  பொன்னாலை பகுதியில் வைத்து கேரளக் கஞ்சாவுடன் 31 வயதுடைய சந்தேகபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு வேளை வட்டுக்கோட்டை மக்களால்…
Read More...

திருகோணமலை மாவட்டத்திற்கான முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல்

-திருகோணமலை நிருபர்- உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கை உறுதிப்படுத்துவதற்காக கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பல்துறை இணைந்த பொறிமுறை தொடர்பான 'புதிய…
Read More...

சங்கமித்தை வரவுமில்லை அரச மரம் நடவுமில்லை : வெடித்தது போராட்டம்

-யாழ் நிருபர்- சுழிபுரம் - பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரம் சங்கமித்தையால் கொண்டு வந்து நாட்டப்பட்டது என சித்தரித்து வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது. இதனால்…
Read More...

வீதியின் ஓரமாக நடந்து சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி, கறுக்காய் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொடிகாமத்தில்…
Read More...

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை நண்பர்களுடன் பகிர்ந்த மாணவன்

குருநாகல் பிரதேசத்தில் பிறந்தநாள் நிகழ்வின் போது பல நண்பர்களுக்கு காதலியின் அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக்கொண்ட 6 மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில்…
Read More...

நாட்டின் அரிசி தேவையில் 75 வீதத்தை கிழக்கிலிருந்து வழங்க முடியும் – அமைச்சர் நஸீர் அஹமட்

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதிப்படுத்துவதற்கான கிராமியப் பொருளாதார மறுமலர்ச்சி நிலையங்களை வலுப்படுத்துவதற்கான பலதுறைகளையும் இணைத்த பொறிமுறை தொடர்பான “புதிய கிராமம் -…
Read More...

இம்ரான்கானுக்கு 3 ஆண்டுகள் சிறை

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு…
Read More...