ஆசிய மன்றத்தினால் ஒன்றரை மில்லியன் பெறுமதியான நூல்கள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- இலங்கை ஆசிய மன்ற பூரண அனுசரணையில் சுமார் ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை வாசிகசாலை மற்றும் மாணவர்களுக்கான கடந்த கால வினாப்பத்திரத் தொகுப்பு…
Read More...

இந்தியா-தலைமன்னார் படகு சேவையை மூன்று மாதங்களில் ஆரம்பிக்க நடவடிக்கை

-யாழ் நிருபர்- 37 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு பயணிகள் படகுப் சேவை மூன்று மாதங்களில் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள்…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் பலி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பள்ளவக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு…
Read More...

வாளுடன் கைதானவருக்கு பிணை : காரணம் என்ன?

யாழ்ப்பாணம்  - கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து வாள் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அந்த வாளுடன் சந்தேகபர்…
Read More...

பொலிஸாரின் அதிரடி சோதனையில் நால்வர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண நகரில் ஊதுபத்தி வியாபாரம், சாத்திரம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையில் நால்வர் கைது…
Read More...

வைத்தியசாலைக்கு செல்ல பேருந்திற்கு காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

-யாழ் நிருபர்- சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்ல இருந்த குடும்பப்பெண் ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More...

பாடசாலை மாணவர் துஷ்பிரயோகம் : சந்தேக நபரான ஆசிரியர் பொலிஸில் சரண்

-அம்பாறை நிருபர்- அரச பாடசாலை ஒன்றில் மாணவன் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபரான உடற்கல்வி ஆசிரியர் நிந்தவூர் பொலிஸில் சரணடைந்துள்ளார்.…
Read More...

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் கல்லடி 231வது இராணுவ படைப்பிரிவின் விறிக்கேட் கொமாண்டர் டிலூப பண்டாரவுக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு.…
Read More...

செந்தில் தொண்டமானின் செயற்பாடுகள் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணம் – பிரதமர் பாராட்டு

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,  திருகோணமலை ஆகிய மாவட்டங்களின்,  உணவு பாதுகாப்பு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.…
Read More...

வெப்பமான காலநிலை : குழந்தை வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை

-யாழ்  நிருபர்- வட மாகாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலை ஏற்பட்டுள்ள நிலையில் சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கு சுத்தமான நீரை அதிகம் பருகுவதற்கு வழங்குமாறு யாழ்ப்பாணம்…
Read More...