யாழில் கடந்த 2 மாதங்களுக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாதங்களுக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய முழுமையான உரை

மாகாண சபைகள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து புதிய சட்டங்களை நிறைவேற்றிய பின்னர், பாராளுமன்றம் உடன்படுமானால் மாகாண சபை தேர்தல் சட்டம் திருத்தத்திற்கு தயாராக உள்ளதாக ஜனாதிபதி ரணில்…
Read More...

மின்சாரக்கட்டணம் தொடர்பில் வதந்திகளை பரப்பினால் சட்ட நடவடிக்கை – நாமல் ராஜபக்க்ஷ

தனது திருமண விருந்துடன் தொடர்புடைய மின்சாரக் கட்டணத்தில் மில்லியன்கணக்கான ரூபாய் பாக்கி வைத்துள்ளதாக வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More...

கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றின் புதிய நீதிபதியை வரவேற்கும் வைபவம்

-அம்பாறை நிருபர்- கல்முனை சிவில் மேன்முறையீட்டு நீதிபதியாக புதிதாக கடமையேற்ற ரி.ஜே. பிரபாகரனை வரவேற்கும் வைபவம் இன்று புதன்கிழமை கல்முனை நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் சிவில்…
Read More...

சம்பந்தன் – செந்தில் தொண்டமான் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தனை நேற்று செவ்வாய்க்கிழமை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமிர்த்தம்…
Read More...

பாடசாலை மாணவர்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பு செயலமர்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை எகேட் கரித்தாஸ் நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்றிட்டத்தின் கீழ் கரித்தாஸ் மிசெரியோவின் நிதியுதவியுடன் திருகோணமலை எகெட் கரித்தாஸ்…
Read More...

தனியன் காட்டு யானை ஒன்றின் அட்டகாசம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து…
Read More...

வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்

-எஸ். சினீஸ் கான்- பல வருடங்களாக சமூக சேவை செய்துவரும் நாபீர் பவுண்டேஷனின் செயற்திட்டத்தின் கீழ்  வருமானம் குறைந்த மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு…
Read More...

ஆசிரியர் தாக்கியதில் மாணவனின் செவிப்பறை பாதிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வலிகாம வலயத்துக்கு உட்பட்ட சுழிபுரம் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் தரம் 6ல் கல்வி கற்கும் மாணவனின் கன்னத்தில் ஆசிரியர் அறைந்ததில் மாணவனின்…
Read More...

திடீரென வீதியில் விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிபிலேகம வீதியில் பயணித்த ஒருவர் இன்று புதன்கிழமை காலை வீதியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்…
Read More...