இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை : மக்கள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என  கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இராணுவ முகாமுக்கு…
Read More...

குடும்பஸ்தர் மர்ம மரணம் : அறுவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்க பகுதியில் கடந்த சனிக்கிழமை நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், …
Read More...

தமிழரும் சிங்களவரும் சம்பந்திகள் – மௌலவி முபாறக் அப்துல் மஜீத்

கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம் .இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன்…
Read More...

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஆரம்பிக்க தீர்மானம்

மன்னார் நிருபர் தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் கடுகதி புகையிரத சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க…
Read More...

அரச உத்தியோகத்தர் வீட்டினுள் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட வன்முறைக் கும்பல் ஆயுதங்களுடன் நுழைந்து தாக்குதல்…
Read More...

புலம்பெயர் சமுதாயம் உண்மையான நிலையை புரிந்து தங்களுடைய ஆதரவுகளை வழங்க வேண்டும்

-திருகோணமலை நிருபர்- புலம்பெயர் சமுதாயம் உண்மையான நிலையை புரிந்து கொண்டு தங்களுடைய ஆதரவுகளை வழங்க வேண்டும் என  ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அமைப்பாளர்   அகத்தியர் அடிகளார்…
Read More...

கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் சோலார் பேனல்களை நிறுவ இணக்கம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையிலான கலந்துரையாடல் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில்…
Read More...

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் தனது வீட்டில் தங்கி இருந்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் பெரியப்பா கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வறுமை…
Read More...

கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் உயிரிழப்பு : காரணம் வெளியானது

-மன்னார் நிருபர்- மன்னார் மடு திருத்தலத்தில் நேற்று ஞாயிறு இரவு திடீரென உயிரிழந்த மன்னார் கத்தோலிக்க ஊடகத்தின் இணையத் தொகுப்பாளர் ஜெகநாதன் டிரோன் விச ஜந்து ஒன்றின்…
Read More...

விளக்கு ஒளிர்ந்த பின்னும் பயணித்த டிப்பர் : சமுர்த்தி வங்கி முகாமையாளர் படுகாயம்

-யாழ் நிருபர்- யாழ். கோப்பாய் சந்தியில் வீதி சமிக்ஜை விளக்கு ஒளிர்ந்த பின்னும் கட்டுப்பாட்டை மீறி பயணித்த டிப்பர் மோதி சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம்…
Read More...