தமிழ் கட்சிகளின் தலைவர்களை சந்தித்த இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங் நேற்று புதன்கிழமை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலரை யாழில் சந்தித்து கலந்துரையாடி…
Read More...

101வது சர்வதேச கூட்டுறவாளர் தின விழா

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபை 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா  நிகழ்வு யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை காலை…
Read More...

கடவுள் நம்பிக்கையினை பாதுகாக்க நாங்கள் போராட வேண்டியுள்ளது – மாவை சேனாதிராசா

இனவிடுதலைக்கான போராட்ட ஆரம்பத்தில் இருந்து கடவுள் நம்பிக்கையினை போராடவேண்டிய நிலையிக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம், என தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை…
Read More...

18 வயது இளம்பெண்ணை இரவு முழுவதும் கூட்டுப் பலாத்காரம் செய்த குழு

18 வயதான இளம்பெண் தன் தோழியுடன் லண்டனிலிருந்து ஸ்பெயின் வந்து உள்ளார். அங்கு மகலாப் பகுதியில் அமைந்துள்ள பிஎச் மல்லோர்கா என்ற கேளிக்கை விடுதிக்குச் சென்று தங்கி உள்ளார். கடந்த ஆகஸ்ட்…
Read More...

போலி கனடிய நிரந்தர வதிவிட அட்டைகளுடன் இரண்டு பேர் கைது

கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் இந்த இருவரையும் கைது செய்துள்ளது. போலியாக…
Read More...

ராகு கேது பெயர்ச்சி : செல்வந்தர்களாகும் நான்கு ராசிக்காரர்கள்!

ஜோதிட சாஸ்திரப்படி ஒக்டோபர் மாதத்தில் கேது கிரகம் பின்னோக்கி நகர்ந்து துலாம் ராசிக்குள் நுழையும். அதாவது ஒக்டோபர் 30ம் திகதி கேது துலாம் ராசிக்குள் நுழைகிறார். இவ்வாறான சூழ்நிலையில்…
Read More...

தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் மஞ்சத் திருவிழா

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவத்தின் மஞ்சத் திருவிழா உற்சவம் நேற்று புதன்கிழமை வெகு சிறப்பாக இடம்பெற்றது. வருடாந்த மகோற்சவத்தின் 6ம் திருவிழாவான…
Read More...

மன்னாரில் கடும் வறட்சி காரணமாக மடு பிரதேசத்தில் மாத்திரம் 3244 நபர்கள் பாதிப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வறட்சியான காலநிலை நிலவி வருகின்ற மையினால் பொதுமக்கள் உட்பட கால் நடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.…
Read More...

ஒன்றரை வயது குழந்தையுடன் காணாமல் போன 26 வயது தாய் : நடந்தது என்ன?

சம்பவம் ஒன்று லிந்துலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை - லோகி தோட்டப் பகுதியில் பதிவாகியுள்ளது. குறித்த தோட்டப் பகுதியில் நேற்று முதல் தமது ஒன்றரை வயது குழந்தையுடன் காணாமல்…
Read More...

கல்முனை மாநகர நிதி மோசடி : முன்னாள் கணக்காளருக்கு விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான முன்னாள் கணக்காளரை எதிர்வரும் செப்டம்பர் 06 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான்…
Read More...