மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்று வியாழக்கிழமை அதிகரித்துள்ளது. இதன்படி, டபிள்யூ. டி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.63 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. அத்துடன்,…
Read More...

பாடசாலை நேரம் நீடிக்கப்படுகிறதா?

பாடசாலை நேரத்தை காலை 8 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிப்பதற்கு யோசனையொன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க…
Read More...

தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா

-யாழ் நிருபர்- ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின்  தேர்த்திருவிழா இன்று புதன்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது.…
Read More...

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 10 மணியளவில்…
Read More...

இன்று இரவு வானில் நிகழவுள்ள அதிசய நிகழ்வு

நீல நிலவு எனப்படும் சுப்பர் ப்ளு மூன் அரிய நிகழ்வு  இன்றிரவு வானில் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வை பொதுமக்கள் வெற்றுக் கண்களால் பார்க்க முடியும்…
Read More...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க…
Read More...

சாதாரண சிங்கள குடிமகன் இங்கே வந்து வீடு கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை – சுகாஷ் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான எங்களது போராட்டம் தொடர்ந்து கொண்டுள்ளது. நாங்கள் சிங்கள மக்களுடைய காணிகளை ஆக்கிரமிக்கவும் இல்லை. அவர்களுடைய வழிபாட்டு இடங்களை…
Read More...

தையிட்டியில் திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்

-யாழ் நிருபர்- தையிட்டி சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தியும், பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம்…
Read More...

பாப்பரசரின் இலங்கைக்கான – அருட்கலாநிதி எஸ்.சந்துரு பெணாண்டோ ஆகியோருக்கிடையில் சந்திப்பு

-மன்னார் நிருபர்- பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே அவர்களை மரியாதையின் நிமித்தம் சர்வதேச இசை கல்லூரிக்கான பயிற்சி நிலையத்தின் இலங்கை தூதுவர் அதி…
Read More...

கடற்கரையை சுத்தப்படுத்தலும் மரம் நடுதல் நிகழ்வும்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரி பிரதேச செயலகமும், யாழ்ப்பாணம் கரிதாஸ் கியூடெக் நிறுவனமும் இணைந்து முன்னெடுத்த கடற்கரை சுத்தப்படுத்தலும், மரம் நடுகையும் சாவகச்சேரி…
Read More...