மாணவனின் காதில் அறைந்த ஆசிரியர் மீது விசாரணை

-யாழ் நிருபர்- வவுனியாவில் 10ஆம் தரத்தில் கற்கும் மாணவனை அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக…
Read More...

மாணவிகளின் மாதவிடாய் தொடர்பில் தகவல் கோரிய அதிபர் : விசாரணைக்கு அழைப்பு

-அம்பாறை நிருபர்- பாடசாலை மாணவிகளின் மாத விடாய் தொடர்பில் மாணவ தலைவியிடம் தகவல் கோரிய அதிபர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்ட…
Read More...

கனடா அனுப்புவதாக கூறி 6 பேரிடம் பண மோசடி

-யாழ் நிருபர்- கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிசார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளனர்.…
Read More...

மாலைநேர வகுப்புகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள்

கல்முனை மாநகர சபையின் ஏற்பாட்டில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நேற்று வியாழக்கிழமை கல்முனை மாநகர சபையில் இடம்பெற்ற டியூட்டரிகளை…
Read More...

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்- பதுளை எகொடபிட்டிய, பத்தனேகெதர பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும்…
Read More...

பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் மர்மமான முறையில் 1 இலட்சம் ரூபா வைப்பு

இந்தியா தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டம் ஏட்டூர் நகரில் நேற்று முன்தினம் பொதுமக்கள் பலரது வங்கி கணக்கில் திடீரென ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வைப்பானது. இதனை கண்ட வங்கி…
Read More...

தொடர்ச்சியாக உதட்டில் முத்தமிட்டதால் காதலனுக்கு காது கேளாமல் போன துயரம்!

சீனாவில் இளம் காதல் ஜோடி ஒன்று இடைவிடாமல் லிப்லாக் முத்தல் கொடுத்து வந்தநிலையில் திடீரென காதலன் காது கேட்கும் திறனை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

தீ மிதிப்புடன் நிறைவுற்ற ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் திருவிழா

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் திருக்கேதீஸ்வரர் ஆலயத்திற்கு அடுத்து பெரிய ஆலயமாகவும் நானாட்டான் பிரதேசத்தில் புகழ் பூத்த ஆலயமாகவும் காணப்படும் ஸ்ரீ செல்வமுத்து…
Read More...

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செப்டம்பர் 5 ஆம் திகதி ஆரம்பம்

-யாழ் நிருபர்- கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானிக்கப்பட்டது. கொக்குதொடுவாய்…
Read More...

நல்லூர் வீரமாகாளி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைத்து திருட்டு

யாழ்.பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நல்லூர் வீரமாகாளி ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது. அத்துடன் வசந்த மண்டபத்தில் இருந்த ஒரு தொகைப் பணமும் களவாடப்பட்டுள்ளது.…
Read More...