முச்சக்கரவண்டி பயண கட்டணம் அதிகரிப்பு?

எரிபொருள் விலை அதிகரித்த போதிலும், முச்சக்கரவண்டிகளின் பயணக் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கட்டண அதிகரிப்பானது பொருளாதார…
Read More...

பேருந்து கட்டணம் அதிகரிப்பு?

எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய பேருந்து கட்டண அதிகரிப்பு வீதம் மற்றும் கட்டணம் அமுல்படுத்தப்படும் திகதி என்பன தொடர்பில் தீர்மானிப்பதற்காக தனியார் பேருந்து சங்கம் தேசிய போக்குவரத்து…
Read More...

கொள்ளையடித்து மின்சார கட்டணம் செலுத்திய திருடர்கள்

அங்குருவாத்தோட்ட, குருந்துவத்த பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து 5.25 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்தை கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்குருவாத்தோட்ட…
Read More...

திருகோணமலை கன்னியா பகுதியில் விபத்து : மூவருக்கு காயம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -ஹொரவ்பொத்தான பிரதான வீதி கன்னியா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து…
Read More...

திருகோணமலையில் பௌர்ணமி தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகராட்சி மன்ற பொதுநூலகத்தின் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் பௌர்ணமி தின நிகழ்வு கடந்த புதன்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோணமலை நகராட்சி மன்ற…
Read More...

தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 43 வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

-மன்னார் நிருபர்- தமிழ் தூது தனிநாயகம் அடிகளாரின் 43 வது நினைவு தினம் இன்று வெள்ளிக்கிழமை  காலை 10 மணியளவில் மன்னாரில் நினைவு கூறப்பட்டது. மன்னார் பஜார்…
Read More...

இந்திய இழுவை படகுகளின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

-யாழ் நிருபர்- இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…
Read More...

அரச காணியை இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயற்சி : பொலிஸாரை கண்டதும் தப்பி ஓட்டம்

-(மன்னார் நிருபர்- மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள்…
Read More...

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் வருகையை பயன்படுத்துங்கள் : தமிழ் கட்சிகளிடம் வேண்டுகோள்

-யாழ் நிருபர்- இலங்கை வரவுள்ள இந்தியா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்,  கடலில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தமிழ் கட்சிகள் பாதுகாப்பு…
Read More...

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்திச் செல்லப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கடல் வழியாக…
Read More...