ஒரே ஒரு மயக்க மருந்து நிபுணர் கடமையில் இருப்பதாக குற்றச்சாட்டு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் ஒரே ஒரு மயக்க மருந்து நிபுணர் கடமையில் இருப்பதாகவும் இதனால் சத்திர சிகிச்சை மேற்கொள்ள தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள்…
Read More...

பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 100 மில்லியன் டொலர்களை இலங்கை திருப்பி செலுத்தியது

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாணய மாற்று ஒப்பந்தத்தின் மூலம் பங்களாதேஷிடம் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்களில் மேலும் 100 மில்லியன் டொலர்களை இலங்கை நேற்று திருப்பி…
Read More...

6 மாதங்களில் 2 லட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்

2023ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் 1 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனவரி மாதம் 1ஆம்…
Read More...

X இல் புதிய வசதிகள்

உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தினார். டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் மேற்கொண்டு…
Read More...

ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களத்திற்கு முன்னால் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

மாளிகாவத்தையில் உள்ள ஓய்வூதிய கொடுப்பனவு திணைக்களத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மேட்டர் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச்…
Read More...

இலங்கையில் வட்டி வீதங்கள் குறைக்கப்பட மாட்டாது

இலங்கை மத்திய வங்கியின் உத்தரவுக்கு அமைய எந்தவொரு வணிக வங்கியும் வட்டி வீதத்தை குறைக்கவில்லை என தெரியவந்துள்ளது. குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துனர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க…
Read More...

ராஜகுமாரி உயிரிழப்பு : 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த ஆர். ராஜகுமாரியின் மரணம் தொடர்பில் மேலும் 03 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது…
Read More...

YouTube இல் 19 லட்சம் வீடியோக்கள் நீக்கம்

இந்தியர்களின் 19 லட்சம் வீடியோக்கள் உட்பட உலகம் முழுவதும் 64 கோடிக்கும் அதிகமான வீடியோக்களை நீக்கி உள்ளதாக யூடியூப் அறிவித்துள்ளது. சமூக விதிமுறைகளை மீறியதற்காக இந்த வீடியோக்கள்…
Read More...

மகளை வெட்டி பிரிட்ஜில் வைத்து சமைத்து சாப்பிட்ட தாய்

பெற்ற மகளை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி சமைத்த கொடூர தாயை பொலிஸார்  கைது செய்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் பிரேசிலில் நடந்திருக்கிறது. பிரேசிலின் செள பவுலோ பகுதியில் வசித்து…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி  வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின்படி,,  அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி இன்று வெள்ளிக்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.…
Read More...