வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை உள்வரும் சுற்றுலா நடத்துவோர் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை  கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸை…
Read More...

முன்னாள் உயர் கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு கல்முனையில் பிரார்த்தனை

மறைந்த முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சி முக்கியஸ்தருமான கல்விமான் எம்.எம்.எம்.முஸ்தபாவுக்கு (மயோன்) மறைவான காயிப் ஜனாஸாத் தொழுகையும், விசேட துஆப்பிரார்த்தனையும்…
Read More...

சிங்கப்பூர் ஜனாதிபதியாகிறார் யாழ்ப்பாண தமிழர்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான வாக்குகளை பெற்று…
Read More...

கட்சியை புனரமைத்து வளர்க்க வேண்டுமே தவிர எமக்கு பதவி அவசியமில்லை

-அம்பாறை நிருபர்- கட்சியை புனரமைத்து வளர்க்கப்பட வேண்டுமே தவிர எமக்கு பதவி அவசியமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் தேசிய பிரதிப் பொருளாளருமான ஏ.சி…
Read More...

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் சிறுவன் பலி

-யாழ் நிருபர்- வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…
Read More...

தெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை யூனியன் கல்லூரி முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலை மாணவர்களின் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலை பிரதான நுழைவாயில்…
Read More...

யாழ்ப்பாணத்தில் மாபெரும் கைத்தொழில் கண்காட்சி

-யாழ் நிருபர்- கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கைத்தொழில் கண்காட்சித் தொடரின் வடமாகாணத்திற்கான கைத்தொழில் கண்காட்சி…
Read More...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு

-யாழ் நிருபர்- 'தரமான கல்வியை உறுதி செய்து உரிமைகளை வென்றெடுப்போம்' எனும் தொனிப் பொருளில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் 66 ஆவது பேராளர் மாநாடு யாழில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.…
Read More...

மீனவப் பெண்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மொறவெவ பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பன்மதவாச்சி கிராமத்தில் 06 மீனவப் பெண்களுக்கான மீன்பிடி உபகரனங்கள் AHRC மற்றும் PCCJ நிறுவனத்தினால் நேற்று…
Read More...

காற்றாலை மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது

-யாழ் நிருபர்- பூநகரி, மன்னார் பகுதிகளில் அமைக்கவிருக்கும் காற்றாலைகள் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாத வகையில் அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம்…
Read More...