கிண்ணியாவில் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157வது பொலிஸ் தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157வது பொலிஸ் தினத்தை முன்னிட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட துஆப் பிரார்த்தனை நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

சாய்ந்தமருதில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில், இலங்கை உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் மற்றும் வகுப் நியாய சபையின் தலைவரும் ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கலாநிதி…
Read More...

Breaking – சமையல் எரிவாயு விலையில் மாற்றம்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து லிட்ரோ…
Read More...

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை தொடர்ந்தும் அதிகரிப்பை பதிவு செய்து வருகிறது. இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.85 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.…
Read More...

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கையை அகற்றிய வைத்தியசாலை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு அவரது இடது கையின் ஒரு பகுதி சத்திரசிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது. மல்லாகம் -…
Read More...

யாழ்ப்பாணத்தில் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு தொகை கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவரே…
Read More...

சமூக ஊடகங்களினால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் கருத்தறியும் செயலமர்வு

பிராந்தியத்தில் சமூக ஊடகங்களினால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன் கருத்தறியும் செயலமர்வு பிராந்தியத்தில் சமூக ஊடகங்களினால் ஏற்படும் சவால்கள் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன்…
Read More...

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை விடுக்கும் அறிவித்தல்

-திருகோணமலை நிருபர்- கந்தளாய் கிண்ணியாவுக்கான பிரதான நீர் விநியோக குழாய் திருத்த வேலை காரணமாக எதிர் வரும் திங்கள்,செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்களும்…
Read More...

கர்ப்பிணி மனைவியை நிர்வாணப்படுத்தி வீதியில் இழுத்துச் சென்ற கணவன்

இந்தியாவின், ராஜஸ்தானில் மனைவியை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்ற கணவரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கரின் தரியாவாத்தில் கிராமவாசிகள்…
Read More...

அனுமதியற்ற வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 07 பேர் கைது

-யாழ் நிருபர்- அனுமதியற்ற மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 21-38 வயதிற்கு உட்பட்ட 07 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதன்போது 2 டிங்கி படகுகளையும்…
Read More...