உறங்கிக் கொண்டிருந்தவரை ஏறி மிதித்த யானை

திருகோணமலை -மொரவெவ, நாமல்வத்தை காட்டுப்பகுதியில் கால்நடைகளை காவல்காத்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. மக்கள் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 161,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 175,600 ரூபாவாவும் பதிவாகியுள்ளது.…
Read More...

திருமண நிகழ்வில் துப்பாக்கி பிரயோகம் : இருவர் உயிரிழப்பு

கனடா - ஒட்டோவா பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். திருமண நிகழ்விற்கு திடீரென வருகை தந்த நபர் ஒருவர் அங்கு…
Read More...

உதடு மற்றும் பிறப்புறுப்பு பிளேடால் வெட்டப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம்

இந்தியா - டெல்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 85 வயது மூதாட்டி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த மூதாட்டியின்…
Read More...

பாடசாலை பேருந்தில் 6 வயது சிறுமி சிரேஷ்ட மாணவரால் பாலியல் துஷ்பிரயோகம்

டெல்லியின் வடமேற்கு பகுதியில் உள்ள ரோகினி என்ற பகுதியில் பாடசாலை பேருந்தில் வைத்து, சிரேஷ்ட மாணவர் ஒருவர், ஆறு வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை…
Read More...

விடுதியில் மது அருந்திய காதலன் காதலிக்கு செய்த செயல்

நிட்டம்புவ பகுதியில் விடுதி ஒன்றில் வைத்து காதலியை கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ, எல்லக்ல பிரதேசத்தில் அமைந்துள்ளதாக…
Read More...

நாட்டை விட்டு வெளியேறுகிறாரா முன்னாள் ஜனாதிபதி?

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தொடர்பான புதிய தகவல்கள் கடந்த வாரம், ‘ஸ்டேட் சீக்ரெட்ஸ்’ அலைவரிசைக்கு தெரிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த சில வாரங்களுக்குள் கோட்டாபய…
Read More...

தென்றல் சஞ்சிகையின் 60 ஆவது இதழ் வெளியீட்டு நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடியிலிருந்து காலாண்டுச் சஞ்சிகையாக கடந்த 15 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் "தென்றல்" சஞ்சிகையின் "60" ஆவது இதழ் வெளியீடு மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி…
Read More...

தம்பலகாமத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆணைக்குழு முன்னிலையில் வாக்கு மூலம் அளிப்பு

-கிண்ணியா நிருபர்- வடகிழக்கு யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர்களின் உறவுகளுக்கான விசாரணை தம்பலகாமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...