யாழில் கடந்த வருடம் பெண்களுக்கு எதிரான 13 வன்முறை சம்பவங்கள் பதிவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருடம் 13 பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யாழ். மாவட்ட
Read More...

யாழ்.அச்சுவேலி மத்திய கல்லூரியில் கணினி உபகரணங்கள் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - அச்சுவேலி மத்திய கல்லூரியில் உள்ள கணினி உபகரணங்கள் இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலையின் பரீட்சைகள் ஆரம்பித்துள்ள…
Read More...

சக்திவாய்ந்த வெடிமருந்து கடத்தல்காரர் ராணுவ புலனாய்வு பிரிவினரால் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கடந்த 05.12.2021 அன்று கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை வெட்டிக் கொண்டிருந்த போது மோட்டார் குண்டு…
Read More...

வடக்கு கல்விப்பணிப்பாளர் மீது இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்- வடமாகாண கல்வி அதிகாரிகளின் பக்கச்சார்புகளுக்கு வெளிமாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்…
Read More...

பல ஆயிரம் கோடி ரூபாயை பெற்று கொண்டு கைமாறாக தமிழக மீனவர்களை கைது செய்கிறது இலங்கை அரசு

-மன்னார் நிருபர்- இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீண்டு வர பல ஆயிரம் கோடி ரூபாவை நிதி உதவியாக இந்திய அரசிடம் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு, அதற்கு…
Read More...

குடும்ப பங்கீட்டு அட்டை , அடையாள அட்டை பிரதிக்கு ஒரு எரிவாயு சிலிண்டர்

-யாழ் நிருபர்- நாட்டில் தற்போது எரிவாயு, எரிபொருட்கள் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. அந்த வகையில், யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் உள்ள Laugfs Gas …
Read More...

வவுனியாவை சேர்ந்த 10 பேரையும் அகதிகள் முகாமில் தங்க வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்- தலைமன்னாரில் இருந்து படகு மூலம் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு ராமேஸ்வரத்திற்கு சென்ற 10 பேரையும் மண்டபம் இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் தங்க வைக்க…
Read More...

வாகரையில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர் உயிரிழப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமத்லாவெளி கிராம சேவகர் பிரிவில் பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தில் சிக்குண்டு குடும்பஸ்த்தர்…
Read More...

ஆலயத்திற்கு வழிபட வந்தவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- இன்று, திருநெல்வேலி அம்மன் ஆலயத்திற்கு வழிபட வந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 55 வயதுடைய ஆண் ஒருவர் ஆலயத்தை…
Read More...

சங்கானை கூட்டுறவு சங்கம் இலஞ்சம் பெறுவதாக குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்- சங்கானை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தினர் இலஞ்சம் பெறுவதாக அந்த சங்கத்தின் அங்கத்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர்…
Read More...