சிறுமிக்கு நீதியான விசாரணை வேண்டும் – விக்னேஸ்வரன் தெரிவிப்பு

-யாழ் நிருபர்- இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சிறுமி வைசாலியின் தொடர்பில் நீதியான விசாரணை இடம்பெற்று குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பாராளுமன்ற…
Read More...

வேலை பெற்று தருவதாக ஏமாற்றி போராட்டத்திற்கு அழைத்து வந்ததாக குற்றச்சாட்டு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தின் 2ஆம் கட்ட பணிக்கு தொடர்ச்சியாக மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி…
Read More...

நிந்தவூரின் வரலாற்றில் முதல் தடவையாக வைத்திய துறைக்கு தெரிவான தமிழ்மாணவி

-அம்பாறை நிருபர்- நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து வைத்தியத்துறையில் கால் பதிக்கும் குணசேகரம் ஜனுசிகாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை…
Read More...

சர்வதேச கண்காணிப்பின்றி அகழ்வு முன்னெடுக்கப்படுவதில் திருப்தியில்லை

-யாழ் நிருபர்- கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம் - சர்வதேச கண்காணிப்பின்றி அகழ்வு முன்னெடுக்கப்படுவதில் திருப்தியில்லை - ரவிகரன் முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய்…
Read More...

உயர்தரப் பரீட்சை முடிவுகள் – கிழக்கில் மூதூர் வலயம் முதலிடம்

-திருகோணமலை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களின் அடிப்படையில் மூதூர் வலயமானது முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது…
Read More...

ஸ்ரீ பொன்னலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் இரதோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ பொன்னலை வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தின் இரதோற்சவம் நேற்று புதன்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது மாயவன், ஸ்ரீதேவி, பூமாதேவி…
Read More...

வட மாகாணத்தின் 14வது விளையாட்டு விழா ஆரம்பம்

-யாழ் நிருபர்- வடமாகாணத்தின் 14வது விளையாட்டு விழா வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று புதன்கிழமை காலை…
Read More...

சிறுமியின் கண்ணிலிருந்து வடியும் ரத்தம் : அதிசயமா?

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் – பருத்தித்துறை,  வதிரி பகுதியில் மாதாவின் உருவச் சிலையிலிருந்து இரத்தம் வடிவாக தெரிவித்து அதனை பார்வையிட அப்பகுதியில் மக்கள் பரபரப்பாக கூடியுள்ளனர்.…
Read More...

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : தாதிக்கு வெளிநாடு செல்லத் தடை

யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிறுமி ஒருவரின் கை அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தாதிக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக…
Read More...

பயனாளர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கான இலவச வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- பெரண்டினா லைப் லைன் பயனாளர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கான 3500 ரூபாய் பெறுமதியான இலவச வவுச்சர்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை மாலை வெருகல் பிரதேச…
Read More...