யாழில் இருவேறு இடங்களில் போதை மாத்திரைகளுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று வியாழக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ்…
Read More...

ஹெரோயின் மற்றும் வாள்களுடன் சந்தேகநபர் கைது

-யாழ் நிருபர்- யாழ்.நெல்லியடி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் நடமாடிய ஒருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்கும் இரண்டாம் கட்ட பணிகள் ஆரம்பம்

2 இலட்சத்து 57 ஆயிரத்து 170 அஸ்வெசும பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும…
Read More...

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு 4.4 சதவீதத்தால் வீழ்ச்சி

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் ஓகஸ்ட் மாதம் 4.4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில்…
Read More...

இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து காலமானார்

இயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தமிழ்த் திரையுலகிலும், சின்னத்திரையிலும் நட்சத்திர நடிகராக வலம் வந்த மாரிமுத்து…
Read More...

நல்லூரானின் சூர்யோற்சவம் : ஏழு குதிரைகள் பூட்டிய இரதத்தில் எழுந்தருளினார் சூரியபகவான்

-யாழ் நிருபர்- நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த மகோற்சவத்தின் 19ஆவது நாள் திருவிழாவான சூர்யோற்சவம்  இன்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6.45 மணியளவில் நடைபெற்ற வசந்தமண்டப…
Read More...

நல்லடக்கம் செய்யப்பட்ட குழந்தையின் சடலத்தை காணவில்லை

வவுனியாவில் நீர்தொட்டியில் வீழ்ந்து இறந்த 2 வயதான குழந்தையின் சடலம் மயானத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்தமாதம்…
Read More...

கூரை மேல் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மொறவெவ பொலிஸ் பிரிவு உட்பட்ட பன்குளம் பகுதியில் கூரை மேல் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று…
Read More...

வவுனியா இரட்டை கொலை சம்பவம் : மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை

பு.கஜிந்தன் வவுனியா இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் மூவருக்கு வவுனியா நீதிமன்றம் பிடியாணை வவுனியாஇ தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக…
Read More...

மாங்குளம் பகுதியில் வெடிப்பு சம்பவம் : சிறுவன் உட்பட இருவர் படுகாயம்

முல்லைத்தீவு மாவட்டம் மாங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை இனம்காணப்படாத வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதுடன், சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில்…
Read More...