ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் அவசர கூட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. முக்கிய சில…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஒரு இலட்சத்து 60 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 13ம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள்…
Read More...

தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : ஒருவர் பலி

யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44…
Read More...

24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் மேத்வதேவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச். இது அவர் வெல்லும் 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.…
Read More...

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை?

மட்டக்களப்பில் இருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் கடலில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.  1.29க்கு ரிக்டர் அளவுகோளில், 4.65 மெக்னிடியூட் அளவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை…
Read More...

மொரோக்கோ நிலநடுக்கம் : 820 பேர் பலி

வடக்கு ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் மத்திய பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 820ஆக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன்,…
Read More...

வவுனியாவில் விபத்து : பொலிஸ் கான்ஸ்டபிள் சம்பவ இடத்திலேயே பலி

வவுனியாவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவமானது வவுனியா ஓமந்தை பொலிஸ்…
Read More...

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை : 600 லீற்றர் கோடா மீட்பு

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லீற்றர்  கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற…
Read More...

அரிசி ஆலையில் தீ விபத்து

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவிற்குட்ட, அளவெட்டி வடக்கு பகுதியில் அரிசி ஆலையில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது. அரிசி ஆலை, வேலைகள் நிறைவடைந்து உரிமையாளரால் நேற்று…
Read More...

திருகோணமலை : விகாரைக்கான பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை, இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரைக்கான பதாகை நடப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருகோணமலை – நிலாவெளி…
Read More...