15 வயது மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய 20 வயது இளைஞன்

15 வயது பாடசாலை மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய 20 வயது இளைஞன் கைது மொரவக்க பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 20 வயதுடைய சந்தேக நபர்…
Read More...

திருகோணமலையில் வீதியை மறித்து மீனவர்கள் போராட்டம்

-திருகோணமலை நிருபர்- சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு எதிராக திருகோணமலை சிறிமாபுர மீனவர்கள் இன்று திங்கட்கிழமை வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை…
Read More...

குற்றப் புலனாய்வுப் பிரிவில் துப்பாக்கியை திருட முயற்சித்த ஹரக்கட்டா

பாதாள உலகத் தலைவன் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர் என அறியப்படும் நதுன் சிந்தக அல்லது ஹரக்கட்டா தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்படடுள்ள நிலையில்  பொலிஸ் அதிகாரி…
Read More...

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் 09 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.…
Read More...

இன்றும் தொடரும் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி  ஐந்தாம் நாளாக இன்று திங்கட்கிழமை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. குறித்த அகழ்வின் போது நான்கு மனித எச்சங்கள்…
Read More...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. பேரவையின் வழமையான அமர்வில் இலங்கையில் தண்டனை விலக்கு தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளது.…
Read More...

மீண்டும் முதலிடத்தில் அவுஸ்திரேலியா

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை வெளியிட்டுள்ளது. இதன்படி அஸ்திரேலியா 121 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.…
Read More...

3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி

3 தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மருத்துவம் படிக்க தகுதியான பல மாணவர்கள் உள்ளனர். எனினும்…
Read More...

பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கொழும்பு நகரம் மற்றும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு புதிய பசும்பால் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சும் தேசிய கால்நடை அபிவிருத்தி…
Read More...

நாட்டில் அடுத்த ஆண்டு மேலும் 02 புதிய வரிகள் அறிமுகம்

இலங்கையில் வரி வருமானம் எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை விட குறைந்துள்ளதால் அரசுக்கு கூடுதல் வருவாயை உயர்த்துவதற்காக, அடுத்த ஆண்டு மேலும் இரண்டு புதிய வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம்…
Read More...